Nov 16, 2020, 13:51 PM IST
திருமண நிச்சயதார்த்தத்திற்கு வரவழைத்து இளம்பெண்ணுக்கு மது கொடுத்து 3 வாலிபர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மணமகன் உட்பட 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். Read More
Nov 4, 2020, 14:29 PM IST
கொரோனாவில் திரையுலக பிரமுகர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். கொரோனா பாதிப்பு மட்டுமல்லாமல் எதிர்பாராத உயிரிழப்புக்கள் திரையுலகினரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. Read More
Nov 2, 2020, 19:27 PM IST
இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் மட்டுமல்ல, ஈரான் நாட்டு பாரம்பரிய மருத்துவத்தில் பெயர் பெற்றது கடுக்காயாகும். Read More
Oct 16, 2020, 21:10 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் இன்று இரவு சுங்க இலாகாவின் விசாரணைக்கு இடையே திடீரென மயக்கம் போட்டு விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Sep 30, 2020, 16:18 PM IST
பெங்களூரு அருகே பேய் விரட்டுவதாகக் கூறி 3 வயது சிறுமியை அடித்துக்கொன்ற சம்பவத்தில் போலி மந்திரவாதி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் பவின். Read More
Sep 12, 2020, 16:07 PM IST
நடிகர் சிம்பு போலீஸ் அதிகாரியாக நடித்த படம் ஓஸ்தி. இதில் ஹீரோயினாக நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். அதேபோல் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்திலும் கதாநாயகியாக ரிச்சா நடித்திருந்தார். இன்னும் ஒன்றிரண்டு படங்களில் நடித்த ரிச்சா பின்னர் காதல் பிரச்சனைகளில் சிக்கியதால் படங்களில் கவனம் செலுத்தாமலிருந்தார். Read More
Sep 11, 2020, 23:53 PM IST
Madhya Pradesh, Minister paid for haircut Read More
Sep 10, 2020, 10:49 AM IST
தனது பாட்டியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக 11 வயது சிறுவன் வீட்டில் இருந்த பென்ஸ் காரை எடுத்து மருத்துவமனைக்குச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவிலுள்ள இண்டியானா போலிஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஏஞ்சலா ப்ரூவர்(62). Read More
Aug 23, 2020, 13:36 PM IST
கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட வனப்பகுதியில் ஒரு காட்டு யானை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகத் தந்தை மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபோன்ற சம்பவங்கள் கேரளாவில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. Read More
Aug 19, 2020, 15:36 PM IST
கொரோனா தொற்று பாதிப்பால் சினிமா பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய வேண்டி பெப்ஸி தொழிலாளர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் நாளை பங்கேற்க வேண்டும் என்று தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளன ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விட்டிருக்கிறார் Read More