Sep 30, 2020, 13:44 PM IST
மகாராஷ்டிராவில் சொந்த மகளின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Sep 27, 2020, 21:41 PM IST
கணவன் கொடுத்த கொடுமையை தாங்க முடியாமல் கொரோனா என்று பொய் சொல்லி ஆம்புலன்சை வரவழைத்து கணவனிடம் இருந்து தப்பித்த மனைவி. Read More
Sep 26, 2020, 20:37 PM IST
யூடியூப் உள்பட சமூக இணையங்களில் பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை பரப்பி வந்தவரின் வீட்டுக்கு சென்று பெண்கள் அமைப்பினர் கழிவு ஆயிலை உடலில் ஊற்றி மன்னிப்பு கேட்க வைத்தசம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Sep 25, 2020, 01:55 AM IST
Spy camera in covid hospital, dyfi leader arrested, கோவிட் மருத்துவமனையில் ஸ்பை கேமரா Read More
Sep 20, 2020, 12:36 PM IST
கடன் தருகிறோம் என்று பலருக்கு போன் செய்து அவர்களது வங்கி கணக்கு விவரங்களை வாங்கி பணத்தை மோசடி செய்த கும்பலை சிறப்புப் படையினர் கைது செய்துள்ளனர். Read More
Sep 19, 2020, 20:43 PM IST
ராஜஸ்தானில் அண்ணன் மகனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த 45 வயது பெண்ணை தடுத்து நிறுத்தி 6 பேர் பலாத்காரம் செய்து அந்த காட்சியை சமூக இணைய தளங்களில் பரப்பிய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
Sep 17, 2020, 16:07 PM IST
இந்திய வாலிபர் ஒருவர் லண்டனில் வசித்தபோது உடன் வாழ மறுத்த மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். அவருக்கு அங்குள்ள நீதிமன்றம் 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.ஜிகுகுமார் சோர்தி (வயது 23) என்ற வாலிபருக்கும் பாவினி பிரவின் (வயது 21) என்ற பெண்ணுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவில் திருமணம் நடந்துள்ளது. Read More
Sep 15, 2020, 12:59 PM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷுடன் மருத்துவமனையில் வைத்து செல்பி எடுத்த 6 பெண் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 14, 2020, 13:05 PM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷுக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Sep 11, 2020, 12:34 PM IST
கொச்சி அருகே பைக்கை திருடி விட்டு சென்ற வாலிபர் அந்த பைக்கின் உரிமையாளர் ஓட்டிய அரசு பஸ் மீது மோதி அவரிடமே வசமாக சிக்கினார். Read More