Jan 22, 2021, 13:11 PM IST
கேரளாவில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளன. ஆனால் காங்கிரஸ் கட்சியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் முன்னாள் முதல்வர் Read More
Jan 20, 2021, 12:26 PM IST
வெறும் 36 ரன்களில் ஆல் அவுட் ஆன இந்திய கிரிக்கெட் அணியால் பின்னர் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து சாதனை படைக்க முடியும் Read More
Jan 13, 2021, 20:58 PM IST
கோவிட்-19 தொற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்து காங்கிரஸ் கட்சி மாற்றுக் கருத்தினை தெரிவித்துள்ளது. Read More
Jan 8, 2021, 12:51 PM IST
தமிழக காங்கிரஸ் கட்சி சமீபத்தில் மாவட்ட மற்றும் மாநில பொறுப்பாளர்களை நியமித்தது. அது தொடர்ந்து ஏற்கனவே கசிந்து கொண்டு இருக்கும் உட்கட்சி பூசல், பூதாகரமாக வெடித்துள்ளது. Read More
Jan 8, 2021, 09:20 AM IST
டிரம்ப் கெடுத்து வைத்துள்ள அமெரிக்க நீதித் துறையைச் சீர்படுத்துவதுதான் எனது முதல் பணி என்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More
Jan 7, 2021, 16:10 PM IST
அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்களின் கலவரங்களுக்கு இடையே ஜோ பிடன் வெற்றி, நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டிரம்ப், அரசு நிர்வாகத்தை ஒப்படைப்பதாகக் கூறி, அடங்கினார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More
Jan 2, 2021, 14:16 PM IST
தமிழக காங்கிரஸ் கட்சியில் அத்தனை கோஷ்டிகளிலும் உள்ள அனைவருக்குமே பதவி தரப்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளில் பொதுச் செயலாளர் என்ற பதவி முக்கியமான பதவியாக இருக்கும். இதில் ஒருவரே இருப்பார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இப்போது 57 பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். Read More
Dec 24, 2020, 13:07 PM IST
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 2 கோடி விவசாயிகளின் கையெழுத்துடன் ஜனாதிபதியை பார்க்க சென்ற காங்கிரசாரை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். Read More
Dec 24, 2020, 09:32 AM IST
மகாராஷ்டிராவில் பிவான்டி நிஜாம்பூர் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் 18 பேர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.மகாராஷ்டிராவில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. Read More
Dec 20, 2020, 18:04 PM IST
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைலரா லிங்கேஸ்வரர் கோவில் ஆச்சாரத்தை மீறியதால் தான் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் சோதனை ஏற்பட்டதாக கூறி அந்தக் கோவிலுக்கு வெள்ளியில் ஹெலிகாப்டர் செய்து அதை காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார் Read More