Feb 4, 2021, 16:35 PM IST
இந்தியாவுடன் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்துக்குச் சனி திசை தொடங்கி விட்டது. முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு நாள் கூட இல்லாத நிலையில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் சாக் கிராலே கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இதனால் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Feb 4, 2021, 16:19 PM IST
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக முடித்த இந்தியா அடுத்து சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. Read More
Feb 4, 2021, 15:28 PM IST
கோலிவுட்டில் நடிகைகள் அனுஷ்கா, நயன்தாரா, சமந்தா. திரிஷா, காஜல் அகர்வால், தமன்னா எனப் பிரபல ஹீரோயின்கள் எல்லோருமே 30 வயதை கடந்துவிட்டனர். இவர்களில் காஜல் அகர்வால், சமந்தா இருவருக்கு மட்டுமே திருமணம் ஆகி இருக்கிறது Read More
Feb 4, 2021, 14:04 PM IST
சமீபாகாலமாக பான் இந்தியா படங்கள் என்ற பெயரில் பிரபல ஹீரோக்கள் படங்கள் ஒரு மொழியில் அல்லாமல் பல மொழிகளில் உருவாக்கப்படுகிறது. Read More
Feb 4, 2021, 13:49 PM IST
பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் முழுவதும் திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. Read More
Feb 4, 2021, 10:25 AM IST
கடந்த சில மாதங்களாகவே நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்திய வருகிறார். பாலிவு சுஷாந்த் தற்கொலை தொடர்பாகக் கருத்து தெரிவித்த கங்கனா பாலிவுட் வாரிசு நடிகர்கள் மீது குற்றம் சாட்டியதுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மகன் மீது புகார் கூறினார். Read More
Feb 4, 2021, 10:04 AM IST
குழந்தையின் மழலை சொல் கேட்க இயலாதவர்கள் தான் குழலின் ஓசை இனிது என்பார்கள் எனக் குறள் சொல்கிறது. 60 மற்றும் 70 களின் குழந்தை செல்வம் என்பது இறைவன் கொடுத்த வரம் என்று ஒவ்வொரு தம்பதியும் குறைந்த பட்சம் 10 குழந்தைகள் பெற்றுக்கொள்வார்கள். Read More
Feb 4, 2021, 09:46 AM IST
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டினர் செய்யும் பிரச்சாரங்களால், இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்க முடியாது என்று அமித்ஷா கண்டனம் தெரிவித்திருக்கிறார். Read More
Feb 4, 2021, 09:36 AM IST
பெட்ரோல், டீசலுக்கான மத்திய அரசின் வரிக் கொள்ளை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. கடந்த கொரோனா காலத்தில் மட்டும் 8 மாதங்களில் மத்திய அரசுக்குக் கலால் வரி மூலம் 63,433 கோடி கூடுதலாகக் கிடைத்துள்ளது. Read More
Feb 4, 2021, 09:20 AM IST
மத்திய அரசிடமிருந்து புதிதாக ஆர்டர் எதுவும் கிடைக்காததால் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பை சிரம் இன்ஸ்டிடியூட் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 5 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பு மருந்துகள் சிரம் இன்ஸ்டியூட்டின் கிட்டங்கியிலேயே வைக்கப்பட்டுள்ளது. Read More