Oct 8, 2020, 19:03 PM IST
ஐபிஎல் 2020 ன் லீக் ஆட்டங்கள் தினமும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. இந்த ஆண்டின் டைடில் ஸ்பான்சரை தட்டிச் சென்ற ட்ரீம்11 பல்வேறான விளம்பர உத்திகளைப் பயன்படுத்தி வருகிறது. Read More
Oct 8, 2020, 17:38 PM IST
காதலில் சிக்காத மானிடர்கள் இந்த வையகத்தில் உண்டோ??அதுவும் ஒன் சைடு லவ்வில் விழாதவர்கள் இருக்கவே முடியாது. Read More
Oct 8, 2020, 17:28 PM IST
பெங்களூரு அருகே தன்னுடைய மகளுடன் ஓட்டம் பிடித்த வாலிபரைத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி வரவழைத்து பெண்ணின் தந்தை உள்பட உறவினர்கள் கழுத்தை நெறித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பசவனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி பதி (24) Read More
Oct 8, 2020, 17:31 PM IST
கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ராஷ்மிகா தமிழில் நிறைய ரசிகர்களுக்குக் கனவுக் கன்னியாகி வருகிறார். Read More
Oct 8, 2020, 17:47 PM IST
கமல்ஹாசன் விஜய் டிவியில் நடத்தும் பிக்பாஸ்4 கடந்த 4ம் தேதி தொடங்கியது. மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.இன்று இரவு ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் மொட்டை சுரேஷுக்கும் ,அனிதாவுக்கும் இடையே நடக்கும் மோதலில் என்ன நடக்கப்போகிறது என்பது பற்றிய புரோமோ டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. Read More
Oct 8, 2020, 16:12 PM IST
லண்டனில் திருமணங்களில் 15 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு இந்திய ஜோடியின் திருமணத்தில் எந்த கொரோனா நிபந்தனைகளையும் மீறாமல் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அசத்தினர். Read More
Oct 8, 2020, 13:56 PM IST
செல்போனில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்த பாலக்காட்டை சேர்ந்த பாஜக தலைவர் கைது செய்யப்பட்டார். Read More
Oct 8, 2020, 13:58 PM IST
கடந்த திங்களன்று இரவு சாலையின் நடுவில் படுத்திருந்த சிங்கத்தை எதிர்கொண்ட நபர் பதிவு செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. Read More
Oct 8, 2020, 13:21 PM IST
வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் மூலம் தினமும் ₹500 வரை சம்பாதிக்கலாம் என்று கூறி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அது ஒரு புதிய வகையான மோசடி என்றும் கேரள போலீசார் எச்சரித்துள்ளனர். Read More
Oct 8, 2020, 12:49 PM IST
கல்லூரி கவுன்சிலிங்கிற்கு செல்ல பணம் இல்லாமல் தவித்த தனக்கு 500 ரூபாய் கொடுத்து உதவிய பள்ளி ஆசிரியருக்கு தனியார் வங்கி சிஇஓ தன்னுடைய வங்கியின் 30 லட்சம் மதிப்புள்ள பங்குகளை கொடுத்து நன்றி செலுத்தியுள்ளார். Read More