Jul 4, 2019, 13:50 PM IST
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக சி.ஆர்.சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Jul 4, 2019, 13:46 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Jul 4, 2019, 13:17 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆவதற்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால், இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதான பிடி இறுகுகிறது Read More
Jul 4, 2019, 12:54 PM IST
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக, ராகுல்காந்தி மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர், அவர் பேட்டி அளிக்கும் போது, ‘‘இன்னும் 10 மடங்கு கடினமாக போராடுவேன்’’ என்று ஆவேசமாகக் கூறினார். Read More
Jul 4, 2019, 11:54 AM IST
திமுக இளைஞர் அணி செயலாளராக ஸ்டாலின் மகன் உதயநிதி விரைவில் பொறுப்பேற்கிறார். Read More
Jul 4, 2019, 11:19 AM IST
மத்திய அரசு பணிகளில் கடந்த ஆண்டு நிலவரப்படி ஏழு லட்சம் காலியிடங்கள் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது Read More
Jul 4, 2019, 10:01 AM IST
நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் கடந்த 2018-19ம் ஆண்டில் மட்டும் 222 முறைகேடுகள் நடந்துள்ளன. இவற்றில் சுமார் 27 ஆயிரம் கோடி வரை சுருட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன Read More
Jul 4, 2019, 09:50 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆரம்பத்தில் வெற்றி மேல் வெற்றியாக குவித்த நியூசிலாந்து அணி, கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியுற்று, அரையறுதிக்கே திண்டாட வேண்டியதாகியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, இங்கிலாந்தை எளிதாக அரையிறுதிக்கு அனுப்பி வைத்த நியூசிலாந்து, தனது அரையிறுதி வாய்ப்புக்காக 2 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது Read More
Jul 3, 2019, 22:58 PM IST
இஸ்ரேல் நாட்டு மதுபான தயாரிப்பு நிறுவனம் ஒன்று, தனது தயாரிப்பு பீர் பாட்டிலில் மகாத்மா காந்தியின் படத்துடன் வெளியிட்டதற்கு, இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளது. Read More
Jul 3, 2019, 22:47 PM IST
எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், துடிப்பாக வேலை செய்தாலும் புரொபஷனல் லைஃப் என்னும் தொழில்முறை வாழ்க்கையில் சலிப்பு தட்டுவது நடக்கும் ஒன்று. இப்போது இருக்கும் வேலையில் திருப்தி இல்லையா? புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல், வேலையை விட்டுவிட தூண்டுகிறதா? ஊதிய உயர்வு கிடைக்காததால் அதிருப்தியா? இதுபோன்ற காரணங்களால் வேலையில் தேக்கம் ஏற்படக்கூடும். Read More