Nov 10, 2020, 17:09 PM IST
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா என்று கடந்த சில ஆண்டுகளாகவே கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் விஜய்க்கு இல்லை என்று பொடி வைத்தே அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறி வந்தார். நடிகர் விஜய் அவ்வப்போது அரசியல் கருத்துக்களைத் தனது படங்களில் பேசி வருகிறார். Read More
Nov 10, 2020, 13:39 PM IST
நடிகர் டாக்டர் ராஜசேகர் தமிழில் 1984ம் ஆண்டு புதுமைப்பெண் படம் மூலம் அறிமுகமானார் Read More
Nov 10, 2020, 13:36 PM IST
காவல் துறையை பொதுமக்களின் நண்பனாக்க பல புதிய திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. Read More
Nov 10, 2020, 10:54 AM IST
2020 மிக மோசமான ஆண்டாகவே அனைவராலும் கணிக்கப்படும் உலகில் ஆயுத யுத்தம் இல்லாமல் பயோ யுத்தம் ஒன்று கொரோனா வடிவில் மக்களைத் தாக்கி பல லட்சம் பேரைப் பலி வாங்கி இருக்கிறது. பொருளாதார சீரழிவு தொழில் முடக்கம் என அடுக்கிக்கொண்டே போகலாம். Read More
Nov 9, 2020, 20:06 PM IST
கேரள மாநிலம் வயநாட்டில் கேரள அதிரடிப்படை போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் வேல்முருகன் சுட்டுக்கொல்லப்பட்டார். Read More
Nov 9, 2020, 16:27 PM IST
கோலிவுட் நடிகர்கள் பலர் அரசியல் ஆசையில் இருக்கின்றனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன். விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜீத், விஷால் எனப் பலர் அரசியல் களத்தில் தங்கள் கவனத்தைச் செலுத்தி உள்ளனர். இவர்களில் ரஜினி காந்த், விஜய், அஜீத் தவிர மற்றவர்கள் அரசியலில் குதித்து விட்டார்கள். Read More
Nov 9, 2020, 15:00 PM IST
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுப் படப்பிடிப்புகள் தொடங்கின. ஒரு மாதம் கடந்த போதிலும் தென்னிந்திய சீனியர் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி போன்றவர்கள் படப்பிடிப்பில் பங்கேற்காமலிருந்தனர். Read More
Nov 9, 2020, 13:59 PM IST
இவ்வருடம் மண்டல கால பூஜைகளுக்கு சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. Read More
Nov 9, 2020, 12:27 PM IST
கொரோனாவில் திரையுலக பிரமுகர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அமிதாபச்சன் ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன், விஷால், ராஜமவுலி, எஸ்பி.பாலசுப்ரமணியம், நிக்கி கல்ராணி Read More
Nov 9, 2020, 11:19 AM IST
திருவனந்தபுரம் அரசு தலைமைச் செயலகத்தில் தங்கக் கடத்தல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அலுவலகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்து நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் நடத்திய பரிசோதனையில் 2 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More