Dec 4, 2018, 17:41 PM IST
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ், இந்தியாவில் ஹைதராபாத் நகரத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை (research and development) அமைக்க இருக்கிறது. Read More
Dec 2, 2018, 12:47 PM IST
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை அவர் நார்வே நாட்டில் உயிருடன் இருப்பதாக கருணா கூறியது பொய் என இலங்கை ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். Read More
Dec 1, 2018, 18:37 PM IST
ட்விட்டரின் அதிகாரபூர்வ பக்கத்தில் ஒரு எழுத்து கூட இல்லாமல் போடப்பட்ட ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Dec 1, 2018, 15:34 PM IST
உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டார் விஜயகாந்த். பொருளாளர் பதவிக்கு என்னை நியமித்திருக்கிறார் கேப்டன். இப்படியொரு பதவியை எனக்கு வழங்குவார் என எதிர்பார்க்கவில்லை எனக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கண்ணீர்விட்டார் பிரேமலதா. Read More
Dec 1, 2018, 15:05 PM IST
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதியும் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளருமான பொட்டு அம்மான் உயிருடன் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக கருணா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். Read More
Nov 29, 2018, 18:41 PM IST
நடிகர் ராதாரவிக்கு மலேசியாவில் டத்தோ பட்டம் கொடுத்தது யார் என புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் பாடகி சின்மயி. Read More
Nov 29, 2018, 14:35 PM IST
சென்னை கோபாலபுரத்தில் இளம் பெண் ஒருவர் வீட்டில் இருந்து நடிகர் விஷால் அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட விஸ்வதர்ஷினி என்ற பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Nov 28, 2018, 19:42 PM IST
வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாக இருந்து வந்த இந்தியர் நீரஜ் அரோரா, பதவி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் வாட்ஸ் அப் நிறுவனத்தில் பணி செய்துள்ளார். Read More
Nov 28, 2018, 14:14 PM IST
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற கருணா, ரணில் விக்கிரமசிங்கேவின் கட்சியினருக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருப்பது இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 27, 2018, 11:11 AM IST
திண்டுக்கல் மாவட்டத்தில் தமது ஆதரவாளர்களின் திமுக உறுப்பினர்கள் அட்டைகளை புதுப்பிக்காமல் கேன்சல் செய்து வருவது அழகிரியை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அமைதியாக இருந்ததது போதும்.. இனி ஆடுகளத்துக்கு வர வேண்டியதுதான் அண்ணே என கொந்தளிக்கின்றனராம் அவரது ஆதரவாளர்கள். Read More