Sep 9, 2020, 10:22 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டதுமே ஊற்றி மூடிவிடுவார்கள் என்றுதான் பேச்சு இருந்தது. மும்பை போலீசாரும் 30 பேரிடம் வாக்கு மூலம் வாங்கியும் ஒரு அணுவையும் அசைக்கவில்லை. Read More
Sep 8, 2020, 16:31 PM IST
சுஷாந்த் தற்கொலை வழக்கில் அவரது காதலி ரியா சக்ரபோர்த்திக்கு சிபிஐ அதிகாரிகள் கிடுக்கு பிடி போட்டு விசாரித்தனர். சுஷாந்த்துக்கு அதிகளவில் போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் புகார் எழுந்ததால் அதன்பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. Read More
Sep 8, 2020, 14:24 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் மீது போலீசார் பொய் வழக்குப் பதிவு செய்திருந்ததாக சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்து விட்டனர். Read More
Sep 8, 2020, 14:17 PM IST
கேரளாவில் 92 வயது மூதாட்டியைக் கழுத்து அறுத்துக் கொன்ற பின்னர் அந்த விவரத்தை ஒரு தாளில் எழுதி வீட்டுச் சுவரில் ஒட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள கும்பழா என்ற இடத்தை சேர்ந்தவர் ஜானகி (92). Read More
Sep 7, 2020, 21:20 PM IST
கேரளாவில் கடந்த இரு தினங்களாக இரண்டு இளம் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 7, 2020, 20:33 PM IST
கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆளும் சிபிஐ அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றும் Read More
Sep 7, 2020, 16:44 PM IST
நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகள் இப்போது நிரம்பி வழிகின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட சிறை கைதிகளின் கணக்கு விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. Read More
Sep 7, 2020, 13:07 PM IST
கேரளாவில் மீண்டும் கொடூரம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கேட்ட பெண் பலாத்காரம் Read More
Sep 4, 2020, 14:52 PM IST
சில வருடங்களுக்கு முன் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் சுவாதி என்ற பெண் வெட்டிக் கொல்லப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Sep 3, 2020, 20:04 PM IST
சசிகலா விடுதலை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு? Read More