Dec 10, 2020, 14:13 PM IST
மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புக்களில் தனியார் விளம்பரங்கள் எந்த அடிப்படையில் இடம் பெற்றுள்ளது என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 9, 2020, 20:54 PM IST
அந்நாட்டின் சுகாதார கண்காணிப்பு அமைப்பின் தலைவரான அன்னா போபோவா தெரிவித்துள்ளார். Read More
Dec 9, 2020, 18:04 PM IST
நடிகர் திலகம் சிவாஜி பற்றி அரசியலில் சிலர் விமர்சனம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு நடிகர் சங்க முன்னாள் தலைவரும், பிரபல நடிகருமான நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 9, 2020, 16:32 PM IST
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மற்றும் இணை இயக்குனர் சக்திநாதன் ஆகியோர் மீது ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் விசாரணைக்குத் தடை கோரி கன்னியாகுமரியைச் சேர்ந்த மணிதணிகைகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார் . Read More
Dec 8, 2020, 19:21 PM IST
வேளாண் சட்ட மசோதா குறித்து விவசாயிகளை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க, பிரதமரின் விவசாயிகளின் நண்பன் இயக்கத்தை உசிலம்பட்டியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று துவக்கினார். Read More
Dec 8, 2020, 17:59 PM IST
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று தென்னிந்தியத் திரைப் பட வர்த்தக சபை வளாகத்தில் நடைபெற்றது. Read More
Dec 8, 2020, 17:18 PM IST
சட்ட விரோத மது விற்பனை குறித்து புகார் செய்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து கிராம மக்கள் உதவியுடன் மது விற்பனையை திமுக எம் பி.. செந்தில்குமார் அம்பலப்படுத்தி உள்ளார்.தருமபுரி அருகே கெட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சவுந்தர்யா என்ற பெண் சட்ட விரோதமாக வீட்டில் வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. Read More
Dec 8, 2020, 12:26 PM IST
சென்னையில் இருந்து மும்பை நோக்கி, கடந்த அக்டோபர் 21-ம் தேதி கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட, ரூபாய் 15 கோடி மதிப்புள்ள 13,900 செல்போன்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள மேலுமலை பகுதியில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. Read More
Dec 8, 2020, 11:27 AM IST
தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கவும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.அதில், தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த அக். 31-ல் உயிரிழந்தார். Read More
Dec 7, 2020, 21:15 PM IST
சென்னையில் பஸ்ஸுக்கு காத்து நின்ற இளம்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். Read More