Apr 21, 2020, 10:15 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் அண்ணாத்த. இப்படத்தை விசுவாசம் படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார். கதாநாயகிகளாக மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். ரஜினி காந்த் படத்தில் வில்லனாக நடிப்பது யார் என்று ரசிகர்கள் எதிர் பார்ப்பது வழக்கம். Read More
Apr 21, 2020, 10:11 AM IST
நய்யப்புடை, கதம் கதம் ஸ்ட்டிரா பெரி போன்ற பல படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் தாஜ்நூர். இவர் கொரோனவை விரட்டும் பாடல் உருவாக்கியிருக்கிறார். இது பற்றி தாஜ்நூர் கூறியது.கொரோனா பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும் எண்ணத்தில் பாடல் ஒன்றைத் தயார் செய்யலாம் என முடிவு செய்தேன். Read More
Apr 21, 2020, 10:06 AM IST
நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி பிரகாஷ் பாடகி சைந்தவியை மணந்தார். தற்போது இசை அமைப்பதைவிட நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஜீ.வி. பிரகாஷ். அவரது மனைவி சைந்தவி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். Read More
Apr 20, 2020, 15:48 PM IST
கொரோனாவால் அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ள அமெரிக்காவில் ஒரு நாளிதழில் 15 பக்கங்களுக்கு காலமானார் விளம்பரங்கள் வெளிவந்திருக்கிறது. சீனாவின் உகான் மாநகரில் தோன்றிய கொரோனா வைரஸ்(கோவிட்19), உலகையே அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவில்தான் அதிகமான பாதிப்பு. Read More
Apr 20, 2020, 15:40 PM IST
மும்பை அருகே 2 சாமியார்கள் உள்பட 3 பேரை அடித்துக் கொன்ற கிராமத்தினர் 110 பேரை போலீசார் கைது செய்தனர்.மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கன்டிவாலியைச் சேர்ந்த 2 சாமியார்கள், ஒரு துக்க நிகழ்ச்சிக்குச் செல்வதற்காகக் கடந்த 3 நாள் முன்பாக குஜராத்தில் உள்ள சூரத்திற்கு வாடகைக் காரில் புறப்பட்டுச் சென்றனர். Read More
Apr 20, 2020, 15:22 PM IST
கொரோனவை ஒழிக்கிறோம் என்று சொல்லி ஊரடங்கு போட்டு மக்களை வீட்டில் அடைத்துவிட்டார்கள். ஆனாலும் கொரோனா அடங்கியதுபோல் தெரியவில்லை. கேரளாவில் தான் அதிக பாதிப்பு என்கிறார்கள். இப்போது அங்குக் குறைந்துவிட்டது அப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறது கேரளா அரசு என்று பாராட்டும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. Read More
Apr 20, 2020, 15:16 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொரோனா பிரச்சனைக்கு வுக்கு பின் செய்ய வேண்டியது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
Apr 20, 2020, 10:40 AM IST
இந்தியாவில் இன்று(ஏப்.20) காலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளது. இந்நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 543 ஆகியிருக்கிறது.சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. Read More
Apr 20, 2020, 10:36 AM IST
தமிழகத்தில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1500ஐ நெருங்குகிறது. சென்னையில் நரம்பியல் டாக்டரும், ஈரோட்டில் வாலிபர் ஒருவரும் பலியாகியுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தற்போது தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. Read More
Apr 20, 2020, 10:31 AM IST
நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுங்கக் கட்டண வசூல் மீண்டும் இன்று அதிகாலை தொடங்கியது. அத்தியாவசியத் தேவைக்கான வாகனப் போக்குவரத்து மட்டுமே இருந்தாலும், சுங்கச் சாவடிகளில் வசூல் தொடங்கியிருக்கிறது. உலகைப் பீதியடையச் செய்த கொரோனா வைரஸ், இந்தியாவுக்கும் பரவி விட்டது. Read More