Feb 5, 2021, 09:41 AM IST
மத்திய அரசு 3 விவசாய சட்டங்களைக் கடந்த ஆண்டு நிறைவேற்றியது. அதற்கு நாடு முழுவதும் பெரும்பாலான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் 50 நாட்களுக்கும் மேலாகத் திரண்டு போராட்டம் நடத்தினர். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடந்தது. Read More
Feb 5, 2021, 09:32 AM IST
ரேடியோ, வீடியோவில் தொகுப்பாளினியாகப் பணியாற்றி பிரபலம் ஆனவர் சுசித்ரா. பிறகு சினிமாவில் தலைக்காட்டினார். பாடல்கள் பாடினார். இவரது வசீகர குரல் வளத்தில் விழுந்துகிடந்தவர்கள் ஏராளம். கடந்த 2017ம் ஆண்டு சுசித்ரா திடீரென்று சினிமா பிரபலங்களை வெளுக்கத் தொடங்கினார். Read More
Feb 4, 2021, 20:28 PM IST
சேலத்தில் சாலை பணிக்கான டெண்டரில் அதிமுக தலைவர் முறைகேடு செய்ததாக பாரதிய ஜனதா கட்சியினர் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். Read More
Feb 4, 2021, 20:09 PM IST
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது . வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 100 சதவிகித வாக்குப்பதிவை ஏற்படுத்தவும் தேர்தல் ஆணையம் 80 கேள்விகள் அடங்கிய தொகுப்பு மூலம் ஆய்வு செய்து வருகிறது. Read More
Feb 4, 2021, 20:02 PM IST
மனைவியின் கள்ளக்காதலை கண்முன்னே பார்த்தால் அசிங்கம் தாங்கமுடியாமால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சுற்று வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. Read More
Feb 4, 2021, 19:02 PM IST
அஜித் தோவலுக்கு ஸ்ரீதர் வேம்பு தன் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். Read More
Feb 4, 2021, 18:54 PM IST
மிளிரும் விளக்குகளையும் பயன்படுத்த வேண்டாம் என்றும் ஓட்டுநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 4, 2021, 18:31 PM IST
மூடப்பட்ட ஒரு அறையில் ஆணும், பெண்ணும் இருந்தால் அதை விபச்சாரமாகக் கருத முடியாது. அதை வைத்து ஒருவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. Read More
Feb 4, 2021, 18:26 PM IST
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் இரண்டு போட்டிகளும் சென்னையில் நடைபெற உள்ளது. Read More
Feb 4, 2021, 16:25 PM IST
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துகாளிப்பட்டி என்ற பகுதியில் அமைந்துள்ள மஞ்சள் பாதுகாக்கும் குடோனில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து நாசமானது சுமார் 15 ஆயிரம் மூட்டைகள் தீயில் கருகியது. Read More