Sep 27, 2020, 14:13 PM IST
நடிகை ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர்,விசாரணைக்கு வந்த தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், ரகுல், Read More
Sep 26, 2020, 16:49 PM IST
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு போதைப் பொருள் மருந்து விவகாரமாக மாறி நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். அவரிடம் போதை மருந்து தடுப்பு விசாரணை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோனே ,ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பலரது பெயர்கள் உள்ளன. Read More
Sep 24, 2020, 19:20 PM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புத்தின் தற்கொலையில் போதைப் பொருள் விசாரணையில் ஒரு புதிய திருப்பமாக நடிகை ரியா சக்ரபோர்த்தி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரை கண்காணித்து வந்தது. Read More
Sep 23, 2020, 22:17 PM IST
Drug Morphia, Bolly wood, Deepika Padukone, Sushant Read More
Sep 23, 2020, 21:57 PM IST
Abudhabi, alcohol license residents Read More
Sep 23, 2020, 10:42 AM IST
பாலிவுட் திரையுலகம் மீது போதை மருந்து குற்றச்சாட்டு சொன்ன கங்கனா, மகாராஷ்டிரா ஆளுக்கட்சி சிவசேனா கட்சியினையும் தாக்கினார். பிறகு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் புகார் கூறி மத்திய அரசிடமிருந்து கமாண்டோ பாதுகாப்பு பெற்றார் கங்கனா. Read More
Sep 23, 2020, 10:19 AM IST
மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி வழக்கை எளிதாக முடிக்கப் பார்த்த நிலையில் அவரது மரணத்துக்குப் பின்னால் பின்னப்பட்டிருந்த சதிவலைகள் ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வரத் தொடங்கியது. Read More
Sep 22, 2020, 13:47 PM IST
பெங்களூருவில் கன்னட டிவி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் போதை மருந்து கடத்தல் தொடர்பான வழக்கில் கைதாகினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு பெங்களுரு பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர் Read More
Sep 22, 2020, 11:03 AM IST
மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி வழக்கை எளிதாக முடிக்கப் பார்த்த நிலையில் அவரது மரணத்துக்குப் பின்னால் பிண்ணப்பட்டிருந்த சதிவலைகள் ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வரத் தொடங்கியது. Read More
Sep 21, 2020, 20:12 PM IST
மூக்கு கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா பாதிப்பு சற்று குறைவு என்று சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More