Dec 10, 2020, 10:08 AM IST
எல்லோருக்குள்ளும் ஒரு சீக்ரெட் மறைந்திருக்கும். அதை சிலர் சமயம் வரும் போது வெளிப்படையாக சொல்வதுண்டு. Read More
Dec 10, 2020, 09:04 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. Read More
Dec 9, 2020, 19:23 PM IST
இப்பொழுது கொரோனாவால் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இஞ்சி, பூண்டுகளை சேர்த்த உணவுகளை தான் பரிந்துரை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. Read More
Dec 9, 2020, 15:18 PM IST
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் விஷால் மற்றும் ஆர்யா. நடிகர்கள் என்பதைத் தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. விஷால் வித்தியாசமான வாய்ப்புக்காக எதிர்பாத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரை இயக்குனர் பாலாவிடம் அழைத்து சென்று ஆர்யா அறிமுகம் செய்து வைத்து அவன் இவன் படத்தில் திருநங்கை சாயல் கொண்ட மாறுபட்ட கதாபாத்திரத்தை பெற்றுத் தந்தார் Read More
Dec 9, 2020, 11:33 AM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறை 3வது முறையாக நோட்டீஸ் கொடுத்தும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் ரவீந்திரன் விசாரணைக்கு ஆஜராகாமல் மருத்துவமனையில் மீண்டும் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 9, 2020, 09:31 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை 98 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Dec 8, 2020, 19:53 PM IST
ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில தினங்களாக வேகமாக பரவி வந்த மர்ம நோய்க்கு என்ன காரணம் என்பதை எய்ம்ஸ் நிபுணர் குழு கண்டுபிடித்துள்ளது. Read More
Dec 8, 2020, 17:46 PM IST
தன்னுடைய குழந்தை மற்றும் பெற்றோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக மறைந்த பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜ் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அனைவரும் நலமாக இருப்பதாகவும், கடந்த சில வாரங்களில் தங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். Read More
Dec 8, 2020, 16:56 PM IST
கோலிவுட்டில் கொரோனா பாதிப்புக்கு நடிகர்கள் விஷால், கருணாஸ், நடிகைகள் தமன்னா. நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன் போன்றவர்கள் உள்ளாகினர். அதே போல் டைரக்டர் எஸ்.எஸ். ராஜமவுலியும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அனைவரும் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர். Read More
Dec 8, 2020, 11:29 AM IST
காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கத் தாமதமானதால் 17 வயதான பிளஸ் டூ படிக்கும் மகளைச் சரமாரியாக வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்துள்ளது.கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள கருகச்சால் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (48). Read More