Sep 21, 2020, 14:21 PM IST
ஐபிஎல் லீக்கின் இரண்டாவது ஆட்டம் நேற்று இரவு 7.30 மணிக்கு துபாய் கிரிக்கெட் ஆடுகளத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.ராகுலின் இந்த பந்து வீச்சு முடிவு சாதகமான ஒன்றாகும். Read More
Sep 21, 2020, 09:42 AM IST
மகாராஷ்டிராவில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில், 8 பேர் பலியாகினர். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.மகாராஷ்டிர மாநிலத்தில் தானே நகராட்சிக்கு உட்பட்ட பிவாண்டி உள்ளது. இங்கு ஒரு காலணியில் 3 மாடி கட்டிடம் இன்று அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது. Read More
Sep 20, 2020, 17:27 PM IST
பிக்பாஸ்4 இசை அமைப்பாளர் ஜிப்ரானின் சலாம் சென்னை, சென்னை போலீஸ் கமிஷன்ர் தந்த ஐடியா, Read More
Sep 19, 2020, 20:46 PM IST
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஃபயர்ஃபாக்ஸ் பயன்படுத்துவோரை இணைய மோசடியாளர்கள் ஒரே வைஃபை தொடர்பிலிருந்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 19, 2020, 17:25 PM IST
சவுதியில் பணி விசா காலாவதி முடிந்த 450 இந்தியர்கள் பிச்சை எடுப்பதாகவும், சிலர் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் ஏராளமானோர் பணி விசா முடிந்த பின்னரும் அங்கேயே தொடர்ந்து வருகின்றனர். Read More
Sep 19, 2020, 15:54 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் பல கோணங்களில் மோதலாகவும்,கைதுகளாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. சுஷாந்த்துக்கு போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக நடிகை ரியா மீது புகார் அளிக்கப்பட்டது. Read More
Sep 17, 2020, 10:35 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் வாரிசு நடிகர், நடிகைகளைப் பற்றி புகார் கூறிய கங்கனா அவர்கள் செய்த அவமதிப்பால்தான் சுஷாந்த் மனம் உடைந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார் என்றார். Read More
Sep 16, 2020, 19:29 PM IST
கமல் படம், எவனென்று நினைத்தாய், அனிருத் இசை,லோகேஷ் கனகராஜ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தை இயக்கி கோலிவுட்டில் Read More
Sep 16, 2020, 14:08 PM IST
தமிழ்நாடு, கேரளா உள்படத் தென் மாநிலங்களில் இதுவரை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் உள்துறை தெரிவித்துள்ளது.இந்தியாவிலும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் செயல்பட்டு வருவதாக ஏற்கனவே மத்திய உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. Read More
Sep 14, 2020, 21:12 PM IST
மத்திய அரசின் சார்பில் 15 ஆகஸ்ட் 2015 ல் Startup_india என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் தயாரிப்பபோம் Read More