Sep 10, 2020, 09:12 AM IST
இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரான்ஸ் அமைச்சர் புளோரன்ஸ் பார்லி பங்கேற்கின்றனர்.பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கக் கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. Read More
Sep 9, 2020, 21:31 PM IST
தாதுகள் நம் உடலின் செயல்பாட்டுக்கு மிகக்குறைந்த அளவு தேவைப்பட்டாலும் அவற்றை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடியாது. கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுகளை பற்றி நாம் ஓரளவு கேள்விப்பட்டிருந்தாலும், சிலவற்றைப் பற்றியும் அவற்றின் அவசியம் பற்றியும் அறிந்திருக்கமாட்டோம். Read More
Sep 9, 2020, 21:01 PM IST
சொர்க்கத்திற்குப் போக வேண்டுமென்றால் வீட்டில் இருந்து பணமும், நகையும் எடுத்து வந்து என்னிடம் தர வேண்டும் என்று கூறி மாணவர்களை மிரட்டி வந்த அரபி பாடசாலை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். Read More
Sep 9, 2020, 19:37 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் மற்றும் பெங்களூரு போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் மலையாள சினிமா துறையினருக்கும் Read More
Sep 9, 2020, 19:19 PM IST
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நவம்பர் மாதம் கட்சி துவங்க போவதாக அதிகாரபூர்வமற்ற அறிவிப்புகள் வெளியான போது, ரஜினியை தன் பக்கம் ஈர்க்க அனைத்து வகையான அரசியல் நகர்வுகளையும் செய்ய ஆரம்பித்து இருக்கிறது Read More
Sep 9, 2020, 19:06 PM IST
கொரோனா காரணமாக மார்ச் மாதம் நடைபெற இருந்த திமுகவின் பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடந்தது. Read More
Sep 9, 2020, 18:27 PM IST
ஜெயிலுக்குப் போவதற்காக 92 வயது மூதாட்டியை ஒருவர் கொன்ற சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. Read More
Sep 9, 2020, 18:15 PM IST
அரியர் தேர்வு ரத்து விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தமிழக அரசின் முடிவு தவறானது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, Read More
Sep 9, 2020, 18:06 PM IST
எதிரிகளை துப்பாக்கியால் சுடக்கூடிய மொபைல்போன் விளையாட்டை நீங்கள் விரும்பினால் ஸ்னைப்பர் இந்தியா (Sniper India) ஏற்றதாகும். மொபைல் போன் விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஏற்ற வகையில் இந்திய நகரங்களில் சண்டை நடப்பதுபோன்று இவ்விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. Read More
Sep 9, 2020, 17:32 PM IST
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதை தடுக்க பாவமன்னிப்பு ரகசியங்களை பாதிரியார்கள் போலீசிடம் தெரிவிக்க வேண்டும் என்று குயின்ஸ்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. Read More