Apr 1, 2019, 15:16 PM IST
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், ஏக ரகளையாக கிண்டல் செய்து ஹர்பஜன் சிங் டிவீட் செய்துள்ளது தல தோனி ரசிகர்களை ஏக உற்சாமாக்கியுள்ளது. Read More
Apr 1, 2019, 14:29 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான கோவை புற நகர் மாவட்ட எஸ்.பி.பாண்டியராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். Read More
Apr 1, 2019, 13:53 PM IST
திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகரின் சிமென்ட் குடோனில் ரூ 10 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறுமா? ரத்தாகுமா? என்ற கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More
Apr 1, 2019, 13:46 PM IST
ஏப்ரல் 1ம் தேதி முட்டாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு கூகுள் மேப் செயலியில் சிறப்பு விளையாட்டு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரம் இதில் விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 1, 2019, 12:04 PM IST
அஸ்ஸாம் மாநிலத்தில் கொட்டும் மழையில் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர் மிதுன் பொதுமக்களின் இதயங்களை வென்றுள்ளார். கவுகாத்தியில் போக்குவரத்து காவலர் மிதுன் தாஸ் வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கனமழை கொட்டியது. Read More
Apr 1, 2019, 11:33 AM IST
கோவையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காமுகன் சந்தோஷ்குமா ர் சிறையில் அடைக்கப்பட்டான். அவனை காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். Read More
Apr 1, 2019, 10:04 AM IST
நகைச்சுவை நடிகர் விகேக், தான் எந்த அரசியல் கட்சி அமைப்பிலும் இல்லையென்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். Read More
Mar 31, 2019, 23:15 PM IST
நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம் என நடிகர் அஜித் கூறியுள்ளதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார். Read More
Mar 30, 2019, 06:40 AM IST
நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுபவர் சனி பகவான். நவகிரகங்களில் அசுப கிரகமாகவும் சனி இருக்கிறார். சனி பகவான் கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி அதை யாராலும் தடுக்க முடியாது. Read More
Mar 30, 2019, 05:00 AM IST
சீனாவை விட மூன்று மடங்கு இந்தியாவில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், நம்நாட்டின் கல்வியின் தரம் பின்தங்கியுள்ளதாக சர்வேயில் தெரிய வந்துள்ளது. Read More