Jan 10, 2021, 14:00 PM IST
இந்தியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் இன்று ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Jan 10, 2021, 13:37 PM IST
நடிகர் ரவீணா டாண்டனை ஞாபகம் இருக்கிறதா? 1994ம் ஆண்டு திரைக்கு வந்த சாது படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்தவர். பி.வாசு இப்படத்தை இயக்கி இருந்தார். அத்துடன் அவர் இந்தி படங்களில் நடிக்கச் சென்றவர் அங்கு பல படங்களில் நடித்திருக்கிறார். Read More
Jan 10, 2021, 13:12 PM IST
பழம்பெரும் சினிமா, கர்நாடக இசை மற்றும் பக்திப் பாடகர் கே.ஜே. யேசுதாசுக்கு இன்று 81வது பிறந்த நாளாகும். கடந்த பல வருடங்களாக ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் கொல்லூர் மூகாம்பிகா கோவிலில் இசைக் கச்சேரி நடத்துவது வழக்கம். Read More
Jan 10, 2021, 10:24 AM IST
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இன்று 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்துள்ளது. Read More
Jan 10, 2021, 10:14 AM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதமாக திரை அரங்குகள் திறக்கப்படாததால் சூர்யா நடித்த சூரரைப் போற்று, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் Read More
Jan 10, 2021, 09:55 AM IST
திரையுலகம் மாய உலகம் என்பதுபோல் அதில் நடிக்கும் பல நட்சத்திரங்களின் வாழ்வும் மாயமாகவே இருக்கிறது. காதல், திருமணம், வழக்கம்போல் நடந்தாலும் விவகாரத்தும் அடிக்கடி நடக்கிறது. Read More
Jan 10, 2021, 09:38 AM IST
அதிமுகவில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மோதல் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஓ.பி.எஸ்.சை சமதானப்படுத்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி(இ.பி.எஸ்) எடுத்த முயற்சிகள் பலனளிக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. Read More
Jan 10, 2021, 09:34 AM IST
முதல்வரை விமர்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Read More
Jan 10, 2021, 09:21 AM IST
தமிழகத்தில் பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிக்கப்படவில்லை. சீனாவில் இருந்து பல நாடுகளுக்கு பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடியே 5 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. Read More
Jan 9, 2021, 20:49 PM IST
தமிழகத்தில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடக்காத நாட்களே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தினமும் ஆங்காங்கே செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. பல இடங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் இந்த சம்பவங்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. Read More