Oct 4, 2020, 10:07 AM IST
தமிழகத்தில் இது வரை 6 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. இதில் 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். 9718 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். Read More
Oct 3, 2020, 10:05 AM IST
கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகத் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்படுகிறது. Read More
Sep 29, 2020, 09:03 AM IST
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1283 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் அதிகமாகப் பரவி வருகிறது. Read More
Sep 27, 2020, 18:10 PM IST
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. Read More
Sep 19, 2020, 22:18 PM IST
சில மணி நேரங்களுக்கு முன்பு, திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். Read More
Sep 7, 2020, 14:06 PM IST
ஊழலை ஒழிக்க வந்தவர் பிரதமர் மோடி எனப் பெருமை பேசிக்கொண்டே, அ.தி.மு.க.,வினரின் ஊழலை மறைத்து, அரசியல் லாபம் தேடுகிறது பா.ஜ.க. என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Aug 28, 2020, 13:10 PM IST
திருவாரூர் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூரில் புதிய பணிகளை மாலையில் தொடங்கி வைக்கிறார். Read More
May 31, 2020, 10:09 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 4 மண்டலங்கள் தவிர மற்ற மண்டலங்களில் பஸ் போக்குவரத்து நாளை தொடங்குகிறது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. Read More
May 25, 2020, 14:16 PM IST
இந்தியாவிலேயே அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்குவதை அறிமுகப்படுத்திய ஆட்சி, திமுக ஆட்சிதான். அதுமட்டுமின்றி, கூட்டுறவுக் கடன்களை அனைத்து விவசாயிகளுக்கும் முதன்முதலில் தள்ளுபடி செய்த ஆட்சியும் திமுக ஆட்சி தான். Read More
May 5, 2020, 12:46 PM IST
தமிழகத்தில் நேற்று(மே4) ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் 266 பேருக்கு நோய் கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் பரவியிருக்கும் சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் ஆரம்பத்தில் நோய்ப் பாதிப்பு பெரிய அளவில் ஏற்படவில்லை. Read More