Aug 15, 2020, 16:21 PM IST
தமிழா தமிழா நாளை நம் நாளே என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரோஜா படத்தில் பாடகர் ஹரிஹரன் பாடிய இந்திய உணர்வும், தமிழ் மொழி உணர்வும் இணைந்து ததும்பும் அருமையான பாடலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.இந்தப் பாடல் வெளிவந்தது 1992 ஆம் ஆண்டில். Read More
Aug 15, 2020, 14:37 PM IST
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியம் கொரோனா தொற்று உறுதியானதால் சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் முதல்நாள் சிகிச்சைக்காகச் சேர்ந்த போது சிகிச்சைக்குப் பின் குணமாகி சீக்கிரம் திரும்பி வருவேன். யாரும் போன் செய்து தொந்தரவு செய்யாதீர்கள் என்றார். Read More
Aug 14, 2020, 17:40 PM IST
கொரோனா தொற்றுக்குப் பிரபலங்களும் தப்பவில்லை. பிரபல நடிகர் அமிதாப்பச்சன் முதல் நம்ம ஊர் நடிகர் கருணாஸ் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். Read More
Aug 5, 2020, 13:38 PM IST
கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்த பாடில்லை நாடு முழுவதும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா. டைரக்டர் ராஜமவுலி, தேஜா, நடிகர் விஷால் நடிகை ஐஸ்வர்யா, அர்ஜூன் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். Read More
Feb 13, 2020, 20:33 PM IST
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 16 மொழிகளில் திரைப்படம் மற்றும் பக்தி பாடல்கள் என 40 ஆயிரம் பாடல்களுக்குமேல் பாடியிருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். காஞ்சி மடத்துக்கு தனது பூர்வீக இல்லத்தை அளிக்கவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதை தற்போது நிறைவேற்றி காட்டியிருக்கிறார். Read More