May 2, 2019, 11:35 AM IST
தாய்லாந்து நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் செயல்பட்டாலும் மன்னர் பெயரால்தான் அரசு செயல்படும். கடைசியாக, நீண்ட காலமாக மன்னராக இருந்த பூமிபால் அதுல்யாதேஜ் கடந்த 2016ம் ஆண்டில் மரணமடைந்தார். அவரது மகன் மகா வஜிரலாங்கோர்ன் அடுத்த மன்னராக தேர்வானார். ஆனாலும், பூமிபால் மறைந்து ஓராண்டுக்கு பின்னர் சில சம்பிரதாயங்களை பின்பற்றிய பிறகுதான் முழுப் பொறுப்பேற்க முடியும் Read More
Apr 23, 2019, 12:55 PM IST
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் பலரின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளையே வேட்பாளர்களாக அறிவித்துள்ளது அதிமுக தலைமை Read More
Apr 20, 2019, 00:00 AM IST
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று தொடருக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 17, 2019, 18:47 PM IST
சவுதி அரேபியாவில் கொலை குற்ற வழக்கில் கைதான 2 இந்தியர்களின் தலை துண்டிக்கப்பட்டது Read More
Apr 3, 2019, 13:30 PM IST
மக்களவை மற்றும் சட்டப்பேரவை நெருங்கும் நேரத்தில் தமிழக அரசியல் களம் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் சூடாகிக் கிடக்கிறது. திமுக அதிமுக கூட்டணிகளுக்கு இடையே பெரும் மல்லுக்கட்டு நடக்கிறது. Read More
Apr 2, 2019, 11:13 AM IST
இஸ்லாமியர்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இல்லாததால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 28, 2019, 17:40 PM IST
நடிகர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 22, 2019, 10:55 AM IST
பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் மாற்றப்பட்டுள்ளார். புதிய வேட்பாளராக மயில்வேல் என்பவரை அறிவித்துள்ளது அதிமுக தலைமை . Read More
Mar 11, 2019, 15:22 PM IST
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் த.ம.மு.க பொதுச் செயலாளர் ஹைதர் அலி. இந்த மோதலின் ஒருகட்டமாக, தமுமுகவுக்குள் நடந்து வந்த பல்வேறு உள்ளடி வேலைகளை 18 பக்க கடிதங்களாக வெளியிட்டிருந்தார். Read More
Mar 6, 2019, 12:31 PM IST
தூக்கத்தில் இருக்கும் போது கடிக்கிற கொசுக்களை மருந்தடித்து கொல்வது தான் வேலையே தவிர எத்தனை கொசுக்கள் செத்தது என்றா எண்ணிப் பார்ப்போம் என்று பாலகோட்டில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்துள்ளார். Read More