Mar 30, 2020, 13:37 PM IST
பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் பேன் (fan) படத்தில் நடித்தவர் ஷிஹா மல்ஹோத்ரா. இவர் டெல்லியில் உள்ள வர்தாமன் மஹாவீர் மெடிக்கல் காலேஜில் நர்சிங் படிப்பு படித்து டிகிரி பெற்றவர். கொரோனோ வைரஸ் பரவலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். Read More
Mar 30, 2020, 10:23 AM IST
உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஏப்.14ம் தேதி வரை 21 நாள் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. Read More
Mar 29, 2020, 12:26 PM IST
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை 979 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 25 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார்ச்29) காலையில் தனது 61வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார் Read More
Mar 29, 2020, 10:06 AM IST
கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவைத் தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத்தி வருகிறோம். வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைப் பரிசோதனை செய்தல், தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமூக தொற்றாக மாறிவிடாதபடி அரசு கண்காணித்து வருகிறது Read More
Mar 28, 2020, 16:45 PM IST
கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவில் அதிகரித்துள்ளது. ஊரடங்கு பிறப்பித்திருக்கும் நிலையில் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் குரல் கொடுக்கும் அமைப்புகள் இருக்கின்றன.ஆனால் திருநங்கைகளுக்கு உணவு வசதி செய்து தர யாரும் முன்வரவில்லை. Read More
Mar 28, 2020, 12:02 PM IST
இவரது வீடு சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம் சாலையில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை சென்னை மாநகராட்சி சார்பில் அவரது வீட்டு சுவற்றின் மீது ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில் மார்ச் 10ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை தனிமையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது Read More
Mar 26, 2020, 13:32 PM IST
உயிர்கொல்லி நோயாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவுக்கு பல்லாயிரம் பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பயம் பிரிந்து கிடப்பவர்களை ஒரே வீட்டுக்குள் அடைத்துப்போட்டிருக்கிறது. Read More
Mar 24, 2020, 17:57 PM IST
கொரேனா வைரஸ் பரவுவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளயே இருக்கும்படி அரசு தெரிவித் திருந்தது. அதேசமயம் டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரவர்கள் வீட்டிலிருந்து கைதட்ட வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார். Read More
Mar 22, 2020, 12:18 PM IST
இந்தியாவில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றுக் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இன்று(மார்ச்22) மக்கள் சுய ஊரடங்கு நடைபெறுகிறது. Read More
Mar 21, 2020, 20:23 PM IST
கொரோனா வைரஸ் பாதிப்பில்லாவிட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடிகர், நடிகைகள். தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தன்னைத்தானே தனிமைப்படுத்தி வீட்டில் இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். Read More