Jun 15, 2020, 10:25 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அவரது மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். தனது இரங்கல் செய்தியில்,சுஷாந்த் சிங் ராஜ்புத்.. பிரகாசமான இளம் நடிகர் விரைவாகச் சென்றுவிட்டார். டிவியிலும், சினிமாவிலும் இவர் சிறப்பாக நடித்தார். Read More
Jun 15, 2020, 10:16 AM IST
இம்மாதம் 30ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுறும் நிலையில், சென்னையில் இதை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.நாட்டிலேயே கொரோனா பரவலில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து 2வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. Read More
Jun 13, 2020, 10:21 AM IST
இம்மாதம் 16, 17ம் தேதிகளில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பு பணி, ஊரடங்கு குறித்து அவர் விவாதிக்கவுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. Read More
Jun 10, 2020, 14:20 PM IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியைத் தொடங்குவது தொடர்பாகப் பிரதமர் மோடியைச் சந்திக்க டிரஸ்ட் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கும், பாபர் மசூதிக்கு வேறொரு இடம் ஒதுக்கவும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. Read More
Jun 8, 2020, 10:57 AM IST
டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்படப் பல மாநிலங்களில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. எனினும், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது.இந்தியாவில் இது வரை இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா நோய் பரவியிருக்கிறது. Read More
Jun 6, 2020, 10:46 AM IST
இந்தியா, சீனா எல்லையில் போர் பதற்றத்தைக் குறைக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.உலகம் முழுவதும் கொரோனாவால் தவித்துக் கொண்டிருக்க, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே சீனா திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. Read More
Jun 4, 2020, 14:22 PM IST
ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் வீடியோ கான்பரன்சில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, இருநாடுகளும் வர்த்தக, கலாச்சார தொடர்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டுமென மோடி குறிப்பிட்டார்.ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்தியாவுக்கு வருவதற்காகப் பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. Read More
Jun 3, 2020, 14:53 PM IST
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்குமாறு மத்திய அரசிடம் மம்தா பானர்ஜி கோரியுள்ளார். மேற்கு வங்கத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதித்த நிலையில், அம்பன் புயல் தாக்கியதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. Read More
Jun 2, 2020, 20:12 PM IST
கொரோனா நோயிலிருந்து மக்களைக் காக்கும் அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியையும் அரசு கவனத்தில் கொண்டு செயல்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Jun 2, 2020, 13:50 PM IST
தெலங்கானாவின் 6வது தினத்தையொட்டி. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நாடு சுதந்திரமடைந்த பிறகு சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது. ஆனால், ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்க வேண்டும் என்று கோரி அந்த பகுதிகளில் பெரும் போராட்டங்கள் நடந்தன. Read More