Nov 23, 2020, 10:27 AM IST
நடிகைகளில் சிலர் ஆன்மிகத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். சிலர் பக்தி முத்தி சாமியார் ஆகிவிடுகின்றனர். நாடோடி தென்றல் நடிகை ரஞ்சிதா சாமியார் நித்யானந்தா ஆசிரமத்தில் சென்று அங்கேயே தங்கி சாமியார் ஆகி விட்டார். அதேபோல் இன்னொரு நடிகை முஸ்லிம் மத சாமியார் ஆகி இருக்கிறார் Read More
Nov 23, 2020, 10:18 AM IST
நடிகைகளில் ஸ்ருதி ஹாசன், கங்கனா ரனாவத், சாய் தன்ஷிகா போன்ற சில ஹீரோயின்கள் தாங்கள் ஏற்கும் கதாபாத்திரத்தில் டூப் பயன்படுத்தக் கூடாது என்பதால் தாங்களே வாள் பயிற்சி, சண்டைப் பயிற்சி, குதிரை ஏற்ற பயிற்சி மேற் கொண்டு படங்களில் நடிக்கின்றனர். அந்த பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டவர் டாப்ஸி. Read More
Nov 23, 2020, 10:08 AM IST
தமிழில் நாகார்ஜூனா ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்தவர் சுஷ்மிதா சென். இவர் 1994ம் ஆண்டின் உலக அழகியாக தேர்வானர். பின்னர் ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி.. பாடலுக்கு நடனம் ஆடினார். இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். Read More
Nov 23, 2020, 10:00 AM IST
நடிகை கங்கனா என்றதும் அவரது சர்ச்சைகள் தான் ஞாபகத்துக்கு வரும். சுஷாந்த் சிங் மரணத்திற்கு வாரிசு நடிகர், நடிகைகள் தான் காரணம் என்றதுடன் பாலிவுட்டில் போதைப்பொருள் உபயோகம் உள்ளது என்றார். மேலும் கரண் போன்றவர்களைக் கடுமையாக விமர்சித்தார். Read More
Nov 23, 2020, 09:23 AM IST
பெங்களூரு சிவாஜி நகரில் நகைக்கடை நடத்தி வந்த மன்சூர் கான் என்பவர் கடந்த ஆண்டு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துத் தலைமறைவானார். ஐ.எம். ஏ. திட்டம் என்ற பெயரில் சுமார் 30 ஆயிரம் பேரிடம் பணம் வசூலித்து இந்த மெகா மோசடி நடந்ததாகத் தெரிய வந்தது. Read More
Nov 23, 2020, 09:18 AM IST
நாளை மறுநாள் உருவாகவிருக்கும் புயலுக்கு நிவார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நிவார் என்றால் பாதுகாப்பு அல்லது தடுப்பு என்று பொருள்.இந்தியப் பெருங்கடல் அருகே உருவாகும் புயல்களுக்கு ஏற்கெனவே ஆம்பன், நிசர்கா, கடி என புயலுக்கு பெயர் சூட்டப் பட்டுள்ளது. அந்த வரிசையில் அடுத்ததாக இருப்பது நிவார். Read More
Nov 23, 2020, 09:11 AM IST
கொரோனா தடுப்பு மருந்து ஆய்வுப் பணி முடியும் நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை முறைப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை(நவ.24) ஆலோசனை நடத்துகிறார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More
Nov 23, 2020, 09:01 AM IST
சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் நேற்று நூற்றுக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 50க்கும் குறைவானவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்குப் பரவியது. Read More
Nov 22, 2020, 21:16 PM IST
அரிசி நீரை பயன்படுத்தியதால் மட்டுமே முன்னோர்களின் சருமம் ஆரோக்கியமாக இருந்தது... அரிசியை வேக வைக்கும் போது சிறிது அளவு மாவை வெளியிடுகிறது.அந்த காலத்தில் இதனை “அரிசி கஞ்சி” என வழங்கப்பட்டது. Read More
Nov 22, 2020, 20:56 PM IST
பேரீச்சம்பழம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக விரும்பி உண்ணப்படுவதாகும். இதற்கு குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாகவும் அப்போதிருந்தே நம்பப்பட்டு வருகிறது. Read More