Aug 31, 2020, 20:20 PM IST
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு திருமண விழா ஒன்றில் பங்கேற்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தமிழகம் முழுவதும் எங்கள் கட்சித் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். Read More
Aug 31, 2020, 19:10 PM IST
முழுமையாக கண்விழித்தார், எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம் சுறுசுறுப்பாக பிசியோதெரப்பியில் பங்கேற்றார், Read More
Aug 31, 2020, 18:58 PM IST
ஓணம் கொண்டாட்டம் வெகு விரைவில் கேரளாவை அழகாக்கப் போகிறது. இணைய தளம் முழுவதும் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை ஓணம் பண்டிகைக்காக பல்வேறு நாடுகளில் வசிக்கும் பெண்கள் இணைந்து கேரள நடனம் ஆடி அதை வைரலாக்கினர். Read More
Aug 31, 2020, 17:19 PM IST
இந்தியாவின் முதல் பெண் இதய சிகிச்சை நிபுணர் என்ற பெருமையைப் பெற்றவர் டாக்டர் பத்மாவதி (103). 1917ம் ஆண்டு பர்மாவில் (இப்போது மியான்மர்) இவர் பிறந்தார். இரண்டாம் உலகப் போரின்போது 1942ல் இவர் இந்தியாவுக்குக் குடியேறினார். ரங்கூன் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்த இவர் பின்னர் வெளிநாட்டில் இதய சிகிச்சைப் பிரிவில் தேர்ச்சி பெற்றார். Read More
Aug 31, 2020, 17:15 PM IST
இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நேரடியாகத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும் மற்றும் அந்த பணத்தை அரசு நிறுவனங்களில் முதலீடு செய்யவும் மத்திய அரசு ஒரு திட்டத்தைக் கடந்த 2015 ம் ஆண்டு கொண்டு வந்தது தங்கப்பத்திரம் வெளியீடு. Read More
Aug 31, 2020, 16:47 PM IST
சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று சுதா கொங்கரா இயக்கியுள்ளார் . இப்படத்தை அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய விற்பனை செய்தார் சூர்யா. வரும் அக்டோபர் 30ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. Read More
Aug 31, 2020, 16:02 PM IST
மிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நன்றிகள். வணக்கம்! இந்த காலகட்டத்தில் எங்கள் சங்கங்கள் சுய நிர்வாகமின்றி கட்டமைப்பு, உள்தேவைக்கான சுய முடிவுகள் எடுக்க முடியாமல் போனாலும், எங்களின் தேவைகளை அறிந்துகொள்ள உங்களிடம் வந்து கலந்துகொள்ள பெரும் உதவியாக இருந்தீர்கள். Read More
Aug 31, 2020, 14:20 PM IST
தைவான் நாட்டு மக்களுக்குப் பட்டம் பறக்க விடுவது என்றால் அலாதி பிரியம். இதனால் இங்கு அடிக்கடி பட்டம் பறக்க விடும் திருவிழா நடத்தப்படுவது உண்டு. இந்நிலையில் நேற்று இங்குள்ள நான்லியாவ் கடற்கரையில் பட்டம் திருவிழா நடைபெற்றது. இதைப் பார்ப்பதற்காகக் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கடற்கரையில் திரண்டனர் Read More
Aug 31, 2020, 13:15 PM IST
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. இதை செலுத்த தவறினால், 3 ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக பணியாற்ற தடையும், 3 மாதச் சிறையும் விதிக்கப்படும். Read More
Aug 31, 2020, 13:00 PM IST
சட்டீஸ்கர் மாநிலம் ஆம்தர்ஹா பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (42). கடந்த 2005ல் உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் இவருக்கு ஆயுள் சிறை தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவர் அம்பிகாபூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். Read More