Dec 14, 2019, 10:25 AM IST
பிரபல நடிகை ஶ்ரீரஞ்சனியின் மகன் மைத்ரேயா. இவர், அன்புள்ள கில்லி முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் லேப்ராடர் நாய் ஒன்றும் நடிக்கிறது. Read More
Dec 14, 2019, 09:22 AM IST
எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் கைவிட்ட நிலையில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு பாண்டிராஜ் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை பெரிய வெற்றி படமாக அமைந்தததில் உற்சாகமாகிவிட்டார். Read More
Dec 11, 2019, 14:06 PM IST
நெஞ்சில் உரமுமின்றி என்று தொடங்கும் பாரதியார் பாடல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பொருந்தும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். Read More
Dec 7, 2019, 18:59 PM IST
தனுஷ், சாய் பல்லவி நடித்த படம் மாரி 2. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தில் ஹேய் கோலி சோடாவே என்று தொடங்கும் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் பாடகி திஹி உடன் இணைந்து பாடியிருந்தார். தனுஷ், சாய்பல்லவி நடனம் ஆடி அசத்தியிருந் தனர். Read More
Dec 7, 2019, 18:51 PM IST
ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். இதில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டார். Read More
Dec 7, 2019, 16:28 PM IST
பொம்மலாட்டம், காலா போன்ற படங்களில் நடித்ததுடன் இந்தியில் பல்வேறு படங்களில் வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்திருப்பவ நானா படேகர். அவர் மீது மீடூ புகார் கூறினார் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் விஷால் ஜோடியாக தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர். Read More
Dec 6, 2019, 19:54 PM IST
தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார். Read More
Dec 5, 2019, 18:14 PM IST
ஜே ஜே படத்தில், மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே, வல்லவன் படத்தில் யம்மாடி ஆத்தாடி, காளை படத்தில் குட்டி பிசாசே, அவன் இவன் படத்தில் டிய்யா டிய்யா டேலு, போக்கிரி படத்தில் டோலு டோலுதான் அடிக்கிறான் போன்ற பல்வேறு பிரபல பாடல்களை பாடியவர் சுசித்ரா. Read More
Dec 3, 2019, 17:45 PM IST
சுந்தர்.சி போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாக்ஷி நடிக்கும் படம் இருட்டு. இப்படத்தை வி.இசட்.துரை டைரக்டு செய்திருக்கிறார். Read More
Dec 3, 2019, 16:54 PM IST
கடந்த 40 ஆண்டுகாலமாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் தான் இசை அமைத்து வருகிறார். Read More