Nov 3, 2020, 15:52 PM IST
ஹிந்தியில் இந்த நிகழ்ச்சியைப் பல ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவின் பிதா மகனான நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார்.கடந்த அக்.30 வெள்ளியன்று ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில், 1927ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி அன்று, பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எந்த புனித நூலின் பிரதிகளைத் தீயிட்டுக் கொளுத்தினர் என்று ஒரு கேள்வியைக் கேட்டார். Read More
Nov 3, 2020, 15:46 PM IST
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ள உள்ள தென்திருப்பேரை கிராமம் கோட்டூர் தெருவைச் சேர்ந்தவர் ராமையா தாஸ். இவர் பாஜகவில் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார். இன்று காலை அங்குள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். Read More
Nov 3, 2020, 11:07 AM IST
வர்த்தக நிறுவனங்கள் வழிபாட்டுத் தலங்கள் திருமண வைபவங்கள் போன்றவற்றிற்கு எல்லாம் அரசு சில தளர்வுகள் உடன் அனுமதி அளித்து வந்த நிலையில் திரையரங்கு மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் தளர்வை அளிக்கவில்லை. Read More
Nov 2, 2020, 21:04 PM IST
கோவிட்-19 கிருமி தொற்றால் பாதிக்கப்பட்ட பிறகு அல்லது கிருமி தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் அதற்கான பரிசோதனை செய்து அதில் நெகட்டிவ் அதாவது கிருமித் தொற்று இல்லை என்ற முடிவு வந்துவிட்டால் மனதில் பெரிய நிம்மதி ஏற்படுவது இயற்கை. Read More
Nov 2, 2020, 20:30 PM IST
ஆலைகள் விரிவாக்கத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்துவதில் தமிழக அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. Read More
Nov 2, 2020, 19:25 PM IST
நுரையீரலில் அளவு கடந்த சளி, தூசி சேர்வதால் சுவாசிக்க மிகவும் கடினமாக இருக்கும். இதனின் விளைவாக ஆஸ்துமா, சுவாச பிரச்சனை ஆகியவை ஏற்படுகிறது. Read More
Nov 2, 2020, 17:19 PM IST
இரண்டு முறை தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை சமூக இணையதளங்களில் வெளியிட்டு நெட்டிசன்களின் ஆபாச தாக்குதல்களுக்கு இரையான மலையாள நடிகை அனஷ்வரா ராஜன் அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களை வெறுப்பேற்றி வருகிறார். Read More
Nov 2, 2020, 13:32 PM IST
கொரோனா வைரஸ் காரணமாக திரை அரங்குகள் கடந்த 7 மாதமாக மூடியிருந்த நிலையில் வரும் 10ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித்தது. Read More
Nov 2, 2020, 12:02 PM IST
ஆந்திர மாநிலத்தில் சோதனை முறையில் சிகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவடத்தில் கடந்த அக்டோபர் 2 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட இரண்டு நாளிலேயே விஜயநகரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. Read More
Nov 2, 2020, 10:03 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நவம்பர் 3ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் , தேர்தல் நாளுக்கும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் மிகவும் பரபரப்பான சம்பவங்கள் நடக்கும். வன்முறைகள் கூட வெடிக்க வாய்ப்புள்ளது என மார்க் ஸுக்கர்பர்க் எச்சரித்துள்ளார். Read More