Oct 5, 2020, 18:50 PM IST
திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தியது தொடர்பாக சுங்க இலாகா தொடர்ந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. Read More
Oct 5, 2020, 12:36 PM IST
கடந்த மாதம் திருவனந்தபுரம் அருகே 2 சிபிஎம் தொண்டர்கள் சரமாரி வெட்டிக் கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இன்று திருச்சூரில் மேலும் ஒரு சிபிஎம் நிர்வாகி கொல்லப்பட்டது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 5, 2020, 09:23 AM IST
சமூக இணையதளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் பகிரப்படுவது அதிகரித்ததைத் தொடர்ந்து நேற்று கேரளாவில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். Read More
Oct 4, 2020, 16:42 PM IST
260 பேர் பயணம் செய்ய வேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் கேரளாவை சேர்ந்த ஒரு வாலிபர் தன்னந்தனியாக பறந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Oct 4, 2020, 13:13 PM IST
சபரிமலையில் அடுத்த மாதம் தொடங்க உள்ள மண்டல கால பூஜைகளுக்கு பக்தர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் Read More
Oct 4, 2020, 11:56 AM IST
5 மணி நேரத்திற்கும் மேல் போராடியும் கேரளாவில் ஒரு திருடனால் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை. Read More
Oct 3, 2020, 20:21 PM IST
தமிழகத்தில் உருவாகிப் புகழ்பெற்ற லட்சுமி விலாஸ் பேங்க் பெரும் சிக்கலைச் சந்தித்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. கேரளாவில் உருவாக்கிப் புகழ்பெற்ற தனலட்சுமி பேங்க் அடுத்த சிக்கலில் அடியெடுத்து வைத்திருக்கும் வங்கியாக இருக்கிறது. Read More
Oct 3, 2020, 20:02 PM IST
பிரபல பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ் கொச்சியில் புதிதாகப் பிரம்மாண்டமான சலூன் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்.பழம்பெரும் பாடகரான கே ஜே யேசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ் 2000ல் மிலேனியம் ஸ்டார்ஸ் என்ற படத்தில் பாடகராக அறிமுகமானார். Read More
Oct 3, 2020, 12:22 PM IST
கேரளாவில் ஒரு வாகன வழக்கு தொடர்பாகப் பழக்கமான இளம்பெண்ணை 1 வருடமாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்த சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பாபு மேத்யூ (55). Read More
Oct 3, 2020, 12:10 PM IST
தமிழகம் மற்றும் கேரளாவில் தினசரி ஒருமுறை மட்டுமே நடந்த ஏலக்காய் ஏலம் இனி இரண்டு முறை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வாசனைப் பெயர்களில் ஒன்றான ஏலக்காய் தமிழகம் மற்றும் கேரளாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடைபெறுகிறது. Read More