Dec 31, 2020, 19:36 PM IST
அரசு வேலை என்பது இளைஞர்களின் கனவாகவே உள்ளது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் அவை சார்ந்த தேர்வாணையங்களை அமைத்து, அதன் மூலம் தேர்வுகள் நடத்தி தேவையான ஆட்களைத் தேர்வு செய்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரைத் தமிழக அரசு தேர்வாணையம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. Read More
Dec 31, 2020, 16:49 PM IST
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது :தமிழகச் சட்டமன்றத்திற்கு உரியக் காலத்திலேயே தேர்தல் நடப்படும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு எதுவும் இல்லை. Read More
Dec 31, 2020, 16:44 PM IST
புத்தாண்டு பிறக்கும் நாளில் இந்த ஆண்டில் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சில சபதங்களை மேற் கொள்வார்கள். 2020ம் ஆண்டின் தொடக்கத்தின் பலரும் இதுபோல் திட்டமிட்டார்கள். ஆனால் அவர்கள் எல்லோர் திட்டத்தையும் கொரோனா வைரஸ் தவிடு பொடியாக்கிவிட்டது. Read More
Dec 31, 2020, 14:01 PM IST
மாநாடு தயாரிப்பாளர் விடுத்த கோரிக்கை.. கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதமாக மூடிக்கிடந்த திரை அரங்குகள் சென்ற நவம்பர் மாதம் திறக்க அரசு அனுமதி வழங்கியது. Read More
Dec 31, 2020, 12:17 PM IST
ப்ரீஸ் டாஸ்க் தொடர்கிறது. காலைல இருந்து பிக்பாஸ் ஜாலியா விளையாடிட்டு இருந்தார். பாலா பொங்கல் சாப்பிடும் போது ப்ரீஸ் சொல்ல, அப்ப ரொம்ப கிட்ட வந்த ஆரிக்கும் ப்ரீஸ் சொன்னாரு. ரெண்டு பேரையும் வச்சு கிச்சன்ல இருந்து ரம்யா அடிச்ச கமெண்ட் அல்டிமேட். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஜாலியா இருந்தது. Read More
Dec 31, 2020, 11:26 AM IST
இந்தியாவில் இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி விடும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொடிய ஆட்கொல்லி தொற்று நோயான கொரோனா, உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More
Dec 30, 2020, 21:11 PM IST
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர்தான், முதல்வரை தேசிய ஜனநாயக கூட்டணியே முடிவு செய்யும். Read More
Dec 30, 2020, 20:24 PM IST
தேர்தலுக்கு பிறகே முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படும் என பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். Read More
Dec 30, 2020, 19:41 PM IST
ஜீ தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் கொண்டிருப்பது தான் யாரடி நீ மோகினி. மற்ற சீரியலை ஒப்பிடும் பொழுது இந்த சீரியலில் சற்று வித்தியாசமாக பேய் வருவதால் மக்களின் மனதை மிகவும் கவர்ந்து விட்டது என்றே கூறலாம். Read More
Dec 30, 2020, 18:57 PM IST
புத்தாண்டைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாட்டில் இருந்தோ பிற மாநிலங்களில் இருந்தோ யாரும் புதுச்சேரிக்கு வரவேண்டாம் என அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கேட்டுக்கொண்டுள்ளார். Read More