May 25, 2020, 11:04 AM IST
முஸ்லிம் மக்கள் இன்று ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். கொரோனா ஊரடங்கால் மசூதிகள் மூடப்பட்டிருப்பதால், அவர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.இஸ்லாம் மதத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது முக்கியமான ஒன்றாகும். Read More
May 24, 2020, 14:41 PM IST
மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில அரசை குறை கூறியவர்களுக்கு பதிலளித்த முதல்வர் மம்தா பானர்ஜி, வேண்டுமானால், என் தலையை வெட்டுங்க.. என்று கோபம் கொண்டார். Read More
May 24, 2020, 10:58 AM IST
தெலங்கானாவிலிருந்து ஒடிசாவுக்குச் சென்ற சிறப்பு ரயிலில் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் நடந்தது. ஆண் குழந்தையைப் பெற்ற அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 22, 2020, 15:04 PM IST
அம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அம்பன் புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசாவை விட மேற்கு வங்கத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 72 பேர் வரை உயிரிழந்துள்ளனர். Read More
May 22, 2020, 12:20 PM IST
கொரோனா பாதிப்பு நிலவரம், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனைக் கூட்டம், இன்று மாலை நடைபெறுகிறது.இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. Read More
May 20, 2020, 09:33 AM IST
கொரோனா ஊரடங்கு முடிந்ததும் ஜூன் 1ம் தேதி முதல் ஏ.சி. பெட்டிகள் இல்லாமல், 200 ரயில்கள் விடப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 18, 2020, 15:59 PM IST
ஊரடங்கு விதிமுறைகளை மாநில அரசுகள் கடுமையாக பின்பற்ற வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்கு மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென்று டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். Read More
May 17, 2020, 14:21 PM IST
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(மே17), ரூ.48.100 கோடிக்கான திட்டங்களை அறிவித்தார். வேலை உறுதி திட்டத்திற்குக் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி, இ-வித்யா கல்வித் திட்டம் உள்ளிட்டவை அதில் அடங்கும்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது Read More
May 17, 2020, 14:17 PM IST
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் பேசும் போதும், அவர்களைக் கையாளும் போதும் நாம் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சோனியாஜியிடம் இருகரம் கூப்பிக் கூறிக் கொள்கிறேன் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். Read More
May 17, 2020, 10:14 AM IST
உத்தரப்பிரதேசத்தில் இருந்து தங்கள் மாநிலங்களுக்குத் திரும்ப விரும்பும் தொழிலாளர்களுக்கு 1000 பஸ்களை பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்துள்ளார். கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More