Aug 30, 2020, 15:40 PM IST
2016ஆம் ஆண்டு கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படத்தில் மார்வல் சூப்பர்ஹீரோ பிளக் பேந்தராக புகழ்பெற்ற சாட்விக் போஸ்மன் சமீபத்தில் மறைந்தார். 43 வயதே நிரம்பிய அவர் பெருங்குடல் புற்றுநோயினால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அந்நோய்ப் பாதிப்பு இருப்பது 2016ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Aug 30, 2020, 12:18 PM IST
சினிமாவில் ஹீரோக்கள் செய்யும் சாகசம் என்பது அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் ரொம்ப வித்தியாசம் உள்ளது. எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் மட்டுமல்ல அதற்கு முந்தைய காலத்திலும் ஹீரோக்கள் இரட்டை வேடத்தில் நடிப்பதென்பது எப்போதாவது அபூர்வமாக வரும் படங்களாக இருக்கும். Read More
Aug 29, 2020, 17:48 PM IST
தென்னிந்திய நடிகைகளுள் இன்னும் திருமணம் ஆகாமல் முதன்மை நடிகையாக விளங்குபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள்.இவர் தற்போதைய இளஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார் Read More
Aug 29, 2020, 12:17 PM IST
நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா காதலித்து திருமணம் செய்துக்கொண் டனர். திருமணத்து பிறகும் சினேகா தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தில் அவருக்குஜோடியாகவும் அம்மாவாகவும் சினேகா நடித்தார். இதற்கிடையில் கடந்த 2015ஆம் ஆண்டு சினேகா, நடிகர் பிரசன்ன தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. விஹான் என பெயரிட்டனர். Read More
Aug 27, 2020, 21:50 PM IST
மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் மன இறுக்கம் ஏற்படுமாம்.... மனிதர்கள் தங்களது மன இறுக்கத்தைப் போக்க மது அருந்துவது, புகை பிடிப்பது என பல்வேறு போதை வழிகளைக் கையாளுகின்றனர். ஆனால் விலங்குகள் என்ன செய்யும்....? போலந்து நாட்டில் வார்சோ என்ற மிருகக்காட்சி சாலை உள்ளது. Read More
Aug 27, 2020, 14:16 PM IST
முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வசித்து வந்தார். Read More
Aug 27, 2020, 12:37 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து கரம் பிடித்தனர். வெளிநாட்டில் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்தனர். திருமணம் செய்துகொண்டாலும் தங்கள் துறையில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்தனர். Read More
Aug 27, 2020, 12:25 PM IST
ஜம்மு-காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் அருகே சுற்றித் திரிந்துள்ளார். சந்தேகப்படும் வகையில் அவரின் நடவடிக்கைகள் இருந்ததை அடுத்து சிஆர்பிஎஃப் வீரர்கள் அவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். Read More
Aug 26, 2020, 15:22 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் அப்பீல் செய்துள்ளது. Read More
Aug 26, 2020, 12:50 PM IST
திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தில் இயங்கிவரும் மாநில புரோட்டோகால் தலைமை அதிகாரி அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இந்த அலுவலகத்தில் தான் திருவனந்தபுரம் அமீரக தூதரக தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. Read More