Apr 27, 2019, 21:28 PM IST
மதுரை மக்களவைத் தொகுதியில் மறு தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை, விரைந்து விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Apr 27, 2019, 21:22 PM IST
மதுரை வாக்கு எண்ணிக்கை மையத் திற்குள் பெண் தாசில்தாரை அத்துமீற அனுமதி கொடுத்த மாவட்ட ஆட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்த சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி, காவல் துறையினர் மீதும் நடவடிக்கை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது Read More
Apr 27, 2019, 20:05 PM IST
ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள 45வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. Read More
Apr 27, 2019, 15:18 PM IST
சென்னையில் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் Read More
Apr 27, 2019, 15:15 PM IST
கோவையில் பேருந்தில் பயணித்த பெண்களிடம் நகைபறிப்பில் ஈடுபட முயற்சித்த 4 பெண்களுக்கு பயணிகள் தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் Read More
Apr 27, 2019, 15:13 PM IST
திண்டுக்கல் அருகே 7ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மாணவனை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 27, 2019, 13:52 PM IST
பிரதமர் பதவிக்கு ராகுல்காந்தியை விட மம்தா பானர்ஜி, மாயாவதி அல்லது சந்திரபாபு நாயுடு ஆகியோரில் ஒருவர் சிறந்தவராக இருப்பார்கள் என்று சரத்பவார் கூறியிருக்கிறார் Read More
Apr 27, 2019, 13:12 PM IST
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கிழிந்த ஷூவுடன் ஓடி தங்கம் வென்ற தமிழகத்தின் தங்கமங்கை கோமதிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். Read More
Apr 27, 2019, 12:57 PM IST
தெலுங்கானாவில் பூட்டிய வீட்டின் பாத்ரூமில் தவறி விழுந்த 7 வயது சிறுமி,5 நாட்களுக்குப்பின் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டாள். பாத்ரூமில் இருந்த தண்ணீரை மட்டுமே குடித்து, அந்தச் சிறுமி உயிர் பிழைத்த அதிசய சம் நிகழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 27, 2019, 12:12 PM IST
அரசியலில் இன்று ஆளுங்கட்சியில் இருப்பவர் நாளை எதிர்க்கட்சியிலும் நாளை மறுநாள் மீண்டும் ஆளுங்கட்சிக்கே திரும்புவது வழக்கம். அதுபோன்ற சதுரங்க ஆட்டத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் தான் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் முதன்மை கட்சிகளால் நியமிக்கப்பட்டுள்ள முன்னணி வேட்பாளர்கள். Read More