Sep 3, 2020, 18:08 PM IST
இக்காலகட்டதில் உடல் பயிற்சி செய்வதற்கு கூட நேரம் கிடைக்காமல் மிகவும் பிசியான உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். Read More
Sep 2, 2020, 21:19 PM IST
ஆப்பிள், பார்க்க மட்டும் அழகானவை அல்ல அவை ஆரோக்கியத்திற்கான ஆயுதம். சில ஆபத்தான உடல்நல குறைபாடுகளை தவிர்க்கும் இயல்பு ஆப்பிளுக்கு உள்ளது. Read More
Sep 2, 2020, 16:46 PM IST
போளியை தென்னிந்தியாவில் ஹொலிகே என்று கூறுவார்கள்.அங்கு நடைபெறும் பண்டிகைகளில் இந்த இனிப்பான உணவு கண்டிப்பாக இடம்பெறுமாம். Read More
Sep 2, 2020, 16:22 PM IST
பப்பாளி பழம் சாப்பிட்டால் முகம் பொலிவு அடையும் என்பது யாவரும் அறிந்ததே….ஆனால் இதில் அளவில்லாத மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. Read More
Sep 2, 2020, 16:12 PM IST
பிரதமரின் சம்பதா யோஜனாவின் ஒருங்கிணைந்த கசங்கிலி மற்றும் மதிப்புக் கூட்டுத் திட்டத்தின் கீழ் பதப்படுத்துதல் தொழிலை முன்னெடுத்துள்ளார் அமைச்சர் ஹர்சம்ரத் கவுல் பாதல். இதன் மூலம் 2,57,905 விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைச்சகங்களுக்கு இடையே 27 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது . Read More
Sep 1, 2020, 16:33 PM IST
நடிகைகள் குண்டாக அல்லது ஒல்லியாக இருந்தால் காமெடி ரோலுக்குத்தான் அழைப்பார்கள். அப்படி நடித்துச் சாதித்தவர்கள் இருக்கிறார்கள். நடிகைகள் மனோரமா, சச்சு, கோவை சரளா போன்றவர்கள் காமெடி வேடங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நின்றார்கள். Read More
Sep 1, 2020, 11:36 AM IST
அரைக்கீரை குத்துச் செடியாகப் படரும். அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும். ஆகையினால் இதற்கு அறுகீரை எனப் பெயர் உண்டாயிற்று. அதிக உயரம் வளராது. பொதுவாக ஓரடிக்கு மேல் இது வளர்வதில்லை. இலைகளும் தண்டுகளும் மிகவும் சிறுத்தவை. Read More
Aug 31, 2020, 21:16 PM IST
பண்டிகை சமயத்தில் இறைவனுக்கு இனிப்பாக படைக்க வேண்டும் என்பதற்காக பாயாசத்தை செய்வார்கள்.அது மட்டும் இல்லாமல் விரதத்தை கடைப்பிடிப்பவர்களும் இனிப்புடன் தான் வழிபாட்டை தொடங்குவார்கள். Read More
Aug 31, 2020, 09:35 AM IST
உலகில் முதல் நாடக ரஷ்யா தடுப்பு மருந்தைப் பதிவு செய்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் சமீபத்தில் அறிவித்தார். மாஸ்கோவில் உள்ள கேமலேயா இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். Read More
Aug 30, 2020, 18:21 PM IST
கொரோனா தொற்று இந்தியா முழுவதும் இன்னமும் முடிந்த பாடில்லை. தலைவலி காய்ச்சல் போல் அதுவும் ஒரு பரவலான நோய் என்றளவுக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உருவாகி விட்டது Read More