Oct 13, 2019, 21:17 PM IST
வா மச்சான் வா வண்ணரப்பேட்டை.. பாடல் மூலம் வண்டி சக்கரம் படத்தில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் சிலுக்கு ஸ்மிதா. Read More
Oct 13, 2019, 17:05 PM IST
ஒவ்வொரு படம் முடித்த பிறகும் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்று தியானத்தில் ஈடுபடுவதை கடந்த பல வருடங்களாகவே பின்பற்றி வருகிறார். Read More
Oct 11, 2019, 18:39 PM IST
பார்த்திபன் தனி ஒருவராக நடித்து இயக்கி தயாரித்திருக்கும் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சேரன் டிவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
Oct 11, 2019, 17:53 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. Read More
Oct 11, 2019, 08:51 AM IST
அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி என்ற ஒரு அரசியல் வசனம் உண்டு. அதை கதையின் மையமாக வைத்துக் கொண்டு எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி பல மாற்றங்களை செய்து ரத்தமும் சதையுமான ஒரு படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். Read More
Oct 5, 2019, 09:45 AM IST
அறிமுக இயக்குனர் பிருதிவி ஆதித்யா இயக்கத்தில் ஹீரோ ஆதி நடிக்கும் புதிய படம் க்ளாப். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. 2ம்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கியது. Read More
Oct 4, 2019, 18:36 PM IST
டிரெய்டன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் படம் “அருவம்”. சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்கிறார். புதுமுக இயக்குநர் சாய்சேகர் இயக்குகிறார். கமர்ஷியல் ஹாரர் டிராமாவாக உருவாகும் இப்படத்துக்கு எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவின் கே எல் எடிட்டிங் செய்துள்ளார். Read More
Oct 4, 2019, 15:34 PM IST
ஏக்லா சலோ ரே. என்பது ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற வங்கமொழி பாடல். “உன்னை யாரும் பொருட்படுத்தாவிடினும் உனது பாதையில் தன்னந்ததனியாக நீ நடந்து செல்...”.என்பது இதன் முதல் வரி. மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது. Read More
Oct 1, 2019, 15:23 PM IST
பிகில் பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் குட்டிக்கதை ஒன்றை கூற அது இணைய தளத்தில் பரபரப்பாகவும், சர்ச்சயைாகவும் மாறிவிட்டது. அதை ஞாபகப்படுத்தும் வகையில் தமன்னா புதிய படத்தின் டிரெய்லரில் விஜய் குட்டிகதையுடன் ஒரு சீன் ஓடுகிறது. Read More
Sep 27, 2019, 17:36 PM IST
எல்லா மதத்தையும் சமமாக மதித்த மகாத்மா காந்தியே சாகும் போது ஹே ராம் என்று சொன்னவர்தான் என நடிகர் சிவக்குமார் திடீர் விளக்கம் கொடுத்துள்ளார். சமீப காலமாக நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. சிவக்குமார் மகன் சூர்யா மதம் மாறி விட்டதாகவும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. இதையடுத்து, நடிகர் சிவக்குமார் தானே பேசி, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- Read More