Sep 26, 2020, 19:05 PM IST
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் கேரளா மெல்ல மெல்லத் தமிழகத்தை நெருங்கி வருகிறது. இன்று முதன்முதலாகக் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.இந்தியாவிலேயே முதல் கொரோனா நோயாளி கேரளாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டார். Read More
Sep 26, 2020, 14:09 PM IST
நேற்று சென்னையுடன் நடந்த போட்டியில் அரைசதம் அடித்த பிரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் இருந்தபோதே அவுட் ஆகி விட்டார். அவரது பேட்டில் உரசிய பந்தைப் பிடித்த தோனிக்கு கூட அது தெரியாது என்பதுதான் அதில் வேடிக்கையானது ஆகும்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னையின் சோகம் தொடர்கிறது. Read More
Sep 26, 2020, 09:00 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (25-09-2020) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.டாஸ் வென்ற கேப்டன் கூல் பந்து வீச்சைத் தேர்வு செய்து , டெல்லியை பேட்டிங் செய்ய அழைத்தார். Read More
Sep 25, 2020, 18:16 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் ஏழாவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்குத் துபாய் கிரிக்கெட் ஆடுகளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இடையே நடைபெற உள்ளது. Read More
Sep 25, 2020, 09:41 AM IST
டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதித்துள்ளது. அவர் நேற்றிரவு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக மணீஷ் சிசோடியா இருக்கிறார். Read More
Sep 24, 2020, 20:23 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் ஆறாவது போட்டி இன்று ( 24-09-2020) இரவு 7.30 மணிக்கு துபாய் கிரிக்கெட் அரங்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது .இரு அணிகளும் தனது முதல் ஆட்டத்தை வெவ்வேறு அணிகளுக்கு எதிராகத் துபாய் மைதானத்தில் விளையாடியது Read More
Sep 24, 2020, 19:41 PM IST
ஹரியானா மாநிலத்திலுள்ள ஃபரிதாபாத் மாவட்டத்திலுள்ள ஒரு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயதுக் குழந்தை சரக்கு ரயிலின் கீழ் சிக்கிக்கொண்டது.ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ளது பல்லாப்ஹர் ரயில் நிலையம். Read More
Sep 24, 2020, 13:02 PM IST
கொரோனா பாதிப்பு அதிகமாக மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பது பற்றி மாநில முதல்வர்களே முடிவு செய்யலாம் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read More
Sep 23, 2020, 22:40 PM IST
கொரோனா பாதித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். Read More
Sep 23, 2020, 16:35 PM IST
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்தியாவுக்கான விமான சர்வீசை சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வேகம் மிக அதிகரித்துள்ளது. தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வருகிறது. Read More