Apr 15, 2019, 21:32 PM IST
உடல் நலம் தேறி ஓய்வு எடுத்து வந்த தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் சென்னையில் இன்று பிரச்சாரம் செய்தார். திக்கித் திக்கி பேசத் திணறிய விஜயகாந்த், தன் கட்சியின் வேட்பாளர் பெயரையே உச்சரிக்க முடியாமல், அழகாபுரம் மோகன்ராஜ் என்பதற்குப் பதில் அழகாபுரம் ஆறுமுகம் அண்ணன் என்று உச்சரித்தார். முதலில் ஒரு சில இடங்களில் சில வினாடிகள் மைக் பிடித்து பேசிய விஜயகாந்த், பின்னர் வேனில் அமர்ந்தபடி முக்கிய சாலைகளில் கையசைத்தபடியே வாக்கு சேகரித்தார் Read More
Apr 15, 2019, 20:25 PM IST
சென்னையில் எம்எல்ஏக்கள் விடுதியில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது Read More
Apr 15, 2019, 18:34 PM IST
'எப்படி இருந்த ஆளு தெரியுமா அவன்?' - சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களை குறித்து பெரும்பாலும் இதுபோன்ற கருத்தினை கேட்கிறோம். ஏதோ ஒரு காலகட்டத்தில் சாதாரணமாக இருந்தவர்கள்தாம், பிற்காலங்களில் புகழ் ஏணியில் ஏறி உச்சம் தொடுகிறார்கள். Read More
Apr 15, 2019, 17:42 PM IST
'கல்யாணமே இன்னும் நடக்கலே... அதற்குள்ளே குழந்தைக்கு பெயர் வைப்பதா?’’ - இப்படித்தான் கேட்பீர்கள், இந்த செய்திதையப் படித்தால்! Read More
Apr 15, 2019, 16:54 PM IST
‘‘இந்தியாவில் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்று பேசுங்கள்... எப்போதும் பாகிஸ்தானையை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்...’’ என்று பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரியங்கா காந்தி. Read More
Apr 15, 2019, 16:45 PM IST
‘‘பா.ஜ.க.வுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை ஓட்டு விழுகிறதோ, அதற்கேற்றபடிதான் வேலை நடக்கும்’’ என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறார் Read More
Apr 15, 2019, 15:41 PM IST
சென்னை சென்டரல் ரயில் நிலையம் ஒரே ஒரு எழுத்தில் உலகின் நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்னும் பெருமை அல்லது சாதனையை தவறவிட்டது Read More
Apr 15, 2019, 14:55 PM IST
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியான நளினி, வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார். அவர், லண்டனில் இருக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். Read More
Apr 15, 2019, 14:50 PM IST
ஓட்டுச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் வாக்குச்சாவடியை சுற்றியுள்ள 100 மீட்டர் தொலைவுக்குள் செல்போன் பயன்படுத்தவும் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது Read More
Apr 15, 2019, 14:43 PM IST
விழுப்புரம் கூவாகத்தில் திருநங்கைகளின் 'மிஸ் கூவாகம்' போட்டி கோலாகலமாக தொடங்கியது. விழுப்புரம் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் குத்துவிளக்கேற்றி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் Read More