Jul 1, 2020, 14:26 PM IST
கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி, ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரைக் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். Read More
Jul 1, 2020, 14:21 PM IST
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் மர்ம மரணம் என்று குறிப்பிட்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ். Read More
Jun 30, 2020, 14:05 PM IST
பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி இறந்துவிட்டதாகக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தகவல் பரவியது. பின்னர் அது வதந்தி என்று தெரிந்தது. ஜானகியின் மகன் தனது தாயார் எஸ்.ஜானகி நலமாக இருப்பதாகக் கூறினார்.நேற்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் வீடியோ வெளியிட்டு எஸ்.ஜானகி பற்றி வதந்தி பரப்பியவர்களைக் கண்டித்தார். Read More
Jun 30, 2020, 13:33 PM IST
சாத்தான்குளம் சம்பவத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகின்றன. தென்மண்டல ஐ.ஜி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மாற்றப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். Read More
Jun 30, 2020, 13:28 PM IST
.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அவர்களும் மறுநாளே மர்மமான முறையில் இறந்தனர். Read More
Jun 30, 2020, 12:59 PM IST
உன்னால ஒன்றும் புடுங்க முடியாது என்று மாஜிஸ்திரேட்டை இழிவாகப் பேசிய காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏஎஸ்பி,டிஎஸ்பி ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ்.கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி,ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது Read More
Jun 29, 2020, 16:01 PM IST
சாத்தான் குளத்தில் இறந்துபோன ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இருவரும் வெறும் வணிகர்கள் அல்லர் மனிதர்கள் மற்றும் தந்தை – மகன் என்ற உறவுக்காரர்கள். அதனால் தான் இது தமிழகத் துயரம் என்பதைத் தாண்டி இந்தியத் துயரமாகி விட்டது. Read More
Jun 29, 2020, 15:45 PM IST
கடந்த 1988ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் சத்யா. இதில் அமலா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் கமலின் மொட்டை பாணியிலான தோற்றம் முரட்டு மீசை மிரட்டலாக அமைந்தது. அதே தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் நெட்டில் வைரலாகி வருகிறது. Read More
Jun 29, 2020, 15:04 PM IST
பிரபல பாடகி எஸ்,ஜானகி இறந்துவிட்டதாக நேற்று வலைத்தளங்களில் வதந்தி பரவியது. ஆனால் அவர் நலமாக இருப்பதாக அவரது மகன் தெரிவித்தார். இதுபோல் மூன்று முறை கடந்த 2 ஆண்டுகளில் அவரைப்பற்றி வதந்தி பரப்பப்பட்டிருக்கிறது. Read More
Jun 29, 2020, 13:51 PM IST
நாட்டின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நவீன பைக் ஓட்டும் படம், சமூக ஊடகங்களில் வைரலாக பரவியிருக்கிறது. இந்தியத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர். டெல்லியில் இருந்து அவர் கடந்த வார இறுதியில் நாக்பூருக்குச் சென்றுள்ளார். Read More