Sep 3, 2020, 21:04 PM IST
பிரதமர் மோடியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. Read More
Aug 24, 2020, 16:25 PM IST
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி நடவடிக்கை மற்றும் அதனால் ஏற்படும் சர்ச்சைக்குப் பெயர் போனவர். சில மாதங்களுக்கு முன், கிம் இறந்துவிட்டார் என்றும் அதனால் அவரது சகோதரி நாட்டை வழிநடத்துகிறார் என்றும் திடீரென தகவல் வெளியானது. Read More
Aug 21, 2020, 22:07 PM IST
கிம் தனது சகோதரி யோ ஜாங் உட்பட அவரது உதவியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கொடுத்துள்ளதாக தென் கொரியாவின் உளவு அமைப்பு தகவல் Read More
Aug 18, 2020, 18:40 PM IST
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட விஷயங்களில் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு பாஜக அரசு துரோகம் இழைத்துவிட்டதாகப் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. Read More
Aug 15, 2020, 11:41 AM IST
தற்போது ஒரு படம் குற்றவாளி என்று கைது செய்யப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானியைப் பத்ம பூஷண் பெறும்வரை உயர்த்தி இருக்கிறது.அலைபாயுதே தொடங்கி ரன், விக்ரம் வேதா உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்திருக்கும் மாதவன் முதன்முறையாக இயக்குனர் ஆகி இருப்பதுடன் பிரதான வேடத்தில் நடிக்கிறார். Read More
Jul 28, 2020, 19:54 PM IST
முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக்.. 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஊழல் வழக்கில் 12 வருடச் சிறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவருக்கு மலேசியாவின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவராக இருந்தவர் நஜீப். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பிரதமர் நாற்காலியை அலங்கரித்தவர் சிறைச் செல்லும் அளவுக்கு என்ன நேர்ந்தது. Read More
Jul 25, 2020, 17:15 PM IST
கொரோனா பிரச்சனைக்கு முன் சிறிய அளவில் இருந்த சீன - அமெரிக்க மோதல் கொரோனாவை காரணம் காட்டி மோதல் உச்சத்தை எட்டி வருகிறது. இந்த இரு நாடுகளின் மோதல் உலகநாடுகள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கியுள்ளது. கொரோனா விஷயத்தில் டிரம்ப்பும் சீனாவும் பகிரங்கமாக மோதியது. Read More
Jun 29, 2020, 16:01 PM IST
சாத்தான் குளத்தில் இறந்துபோன ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இருவரும் வெறும் வணிகர்கள் அல்லர் மனிதர்கள் மற்றும் தந்தை – மகன் என்ற உறவுக்காரர்கள். அதனால் தான் இது தமிழகத் துயரம் என்பதைத் தாண்டி இந்தியத் துயரமாகி விட்டது. Read More
Jun 24, 2020, 10:12 AM IST
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து 55 அதிகாரிகளைத் திருப்பி அழைத்துக் கொள்ள அந்நாட்டுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த அபித் உசேன், முகமது தாகிர் ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக உளவு வேலைகளில் ஈடுபட்டனர். Read More
Jun 20, 2020, 14:08 PM IST
பாகிஸ்தான் உளவு ஆளில்லா விமானத்தை(டிரோன்) இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும், அதிலிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள், இந்திய எல்லைக்குள் ஊடுருவி அடிக்கடி தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. Read More