Oct 19, 2020, 16:28 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் மத்திய அமலாக்கத் துறை, சுங்க இலாகா மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ ஆகியவை தொடர்ந்து பலமுறை விசாரணை நடத்தின. Read More
Oct 18, 2020, 14:24 PM IST
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், இன்னும் ஒருசில தினங்களில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன Read More
Oct 16, 2020, 21:10 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் இன்று இரவு சுங்க இலாகாவின் விசாரணைக்கு இடையே திடீரென மயக்கம் போட்டு விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 15, 2020, 12:42 PM IST
உணவு விவசாய நிறுவனத்தின் 75வது ஆண்டு விழா வரும் 16ஆம் தேதி டெல்லியில் நடக்க உள்ளது இந்த நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் எழுபத்தைந்து ரூபாய் நாணயத்தைப் பிரதமர் மோடி அந்த விழாவில் வெளியிடுகிறார் Read More
Oct 13, 2020, 18:12 PM IST
உத்திர பிரதேச மாநிலம், காஸியாபாத் மாவட்டத்திலுள்ள மோடி நகரில் சப் டிவிஷனல் மாஜிஸ்டிரேட்டாக பணியாற்றுபவர் சௌம்யா பாண்டே. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவத்திற்காக விடுப்பு எடுத்துள்ளார். Read More
Oct 11, 2020, 14:26 PM IST
மூணாறில் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு ஒரு புதிய திட்டத்தை கேரள அரசு போக்குவரத்து கழகம் தயாரித்துள்ளது. Read More
Oct 11, 2020, 12:09 PM IST
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா அளித்த வாக்குமூலத்தை வெளியிட்டால் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் தப்பிக்க வாய்ப்புள்ளது என்று சுங்க இலாகா கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read More
Oct 9, 2020, 18:53 PM IST
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகம் என்ற பெயரில் வந்த பார்சல்கள் மூலம் சுமார் 30 கிலோ தங்கம் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Oct 5, 2020, 14:34 PM IST
சமூக இணையதளங்களில் ஆர்வமில்லாத பெண் தேவை என வந்த விளம்பரத்திற்கு ருசிகர கமெண்டுகள் டுவிட்டரில் வைரலாகி வருகிறது. Read More
Sep 29, 2020, 09:53 AM IST
ஆவின் நிறுவனத்தில் ஊழல் புரையோடிப் போயிருப்பதாகவும், ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணிநியமனங்கள் நடந்துள்ளதாகவும் பால் முகவர்கள் சங்கம் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளது Read More