Feb 12, 2021, 15:25 PM IST
தளபதி விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் தலைவர் ஜெயசீலன். இவர் மீது மன்றத்தினர் ஏராளமான குற்றச் சாட்டுகளை முன்வைத்ததால் அவர் விஜய் மன்ற பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார். பிறகு அவர் நடிகர் விஷால் ரசிகர் மன்றத்தின் தலைவர் ஆனார். Read More
Feb 12, 2021, 09:12 AM IST
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே புதிதாக கொரோனா தொற்று பாதித்துள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 10 லட்சம் பேருக்குப் பாதித்துள்ளது. Read More
Feb 11, 2021, 19:40 PM IST
கோவை விமான நிலையத்தில் நூதன வடிவில் உடலில் மறைத்துக் கடத்தி வரப்பட்ட 2.85 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ 747 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. Read More
Feb 11, 2021, 10:01 AM IST
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாகக் கடந்த 2019ம் ஆண்டு நம்ம வீட்டு பிள்ளை படம் திரைக்கு வந்தது. பாண்டி ராஜ் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். Read More
Feb 9, 2021, 20:55 PM IST
மதுரையில் கனிமொழிக்கு அளிக்கப்பட்ட வேறு பித்தளையில் இருந்ததால்தான் அவர் அதை வாங்கவில்லை என்று ஹெச் ராஜா தெரிவித்திருக்கிறார். Read More
Feb 9, 2021, 19:30 PM IST
ஆவினிலிருந்து காலியாக உள்ள ஓட்டுநர், தொழில்நுட்பவியாளர் உதவி மேலாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 9, 2021, 09:32 AM IST
தமிழகத்தில் தற்போது 4354 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். நேற்று(பிப்.8) ஒரே நாளில் புதிதாக 464 பேருக்கு நோய் பாதித்திருக்கிறது. இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சத்தை எட்டியுள்ளது. Read More
Feb 7, 2021, 17:24 PM IST
நாமக்கல் அருகே மின் துறை அமைச்சர் தங்கமணியின் வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
Feb 7, 2021, 15:20 PM IST
சினிமா உலகை இனி மாஸ்டருக்கு முன் மாஸ்டருக்கு பின் என்று பிரிக்க வேண்டி இருக்கும் போலிருக்கிறது. Read More
Feb 6, 2021, 09:03 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று(பிப்.5) புதிதாகப் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சத்தை எட்டியுள்ளது. Read More