Feb 18, 2021, 11:37 AM IST
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேசிய பின்னரே முடிவெடுக்கப்படும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் ஆன டாக்டர் தமிழிசை தெரிவித்தார். Read More
Feb 17, 2021, 11:13 AM IST
10 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னரே அறிவிக்கப்படும் என்று அமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை கூறி வந்தார். Read More
Feb 17, 2021, 11:03 AM IST
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி நேற்று இரவு விதிக்கப்பட்ட இதைக் காங்கிரஸ் கட்சியினர் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். Read More
Feb 16, 2021, 20:04 PM IST
இச்சம்பவம் குறத்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார் Read More
Feb 14, 2021, 19:02 PM IST
அயோத்தி ராமர் கோவில் கட்ட இதுவரை, 1,511 கோடி ரூபாய் வசூலாகியிருக்கிறது என, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அறிவித்துள்ளது. Read More
Feb 14, 2021, 15:09 PM IST
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா நிச்சயம் போட்டியிடுவார் அதற்காக சில சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். Read More
Feb 13, 2021, 19:40 PM IST
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் பாஜக சார்பில் குஷ்பு நடத்தப்படலாம் என்று தெரிகிறது. திமுக சார்பில் இத்தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் குஷ்புவைக் களமிறக்க பாஜக ஆயத்தமாகி வருகிறது. Read More
Feb 13, 2021, 17:30 PM IST
புதுச்சேரி யில் இரு தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையைச் சுற்றித் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இது அப்பகுதியே வழியே செல்லும் பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகுந்த இடையூறாக இருந்தது தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர். Read More
Feb 12, 2021, 18:37 PM IST
ஜோப்ரா ஆர்ச்சர் 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பதாகவே முழுதும் தயாராகிவிடுவார் என்றார். Read More
Feb 12, 2021, 15:57 PM IST
புதுச்சேரி நகராட்சியின் புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்ள முதல்வர் நாராயணசாமி வந்திருந்தார் ஆனால் விழாவில் மத்திய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவேண்டும் என கூறி அதன் திறப்பு விழாவை கிரண்பேடி தடுத்து விட்டார். Read More