Oct 1, 2020, 17:56 PM IST
இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் சமீபத்தில் பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. பின்புறம் குவாட் காமிரா, ஆற்றல் அதிகமான மின்கலம் (பேட்டரி), ஹோல்-பஞ்ச் திரை போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட இன்ஃபினிக்ஸ் ஹாட் 10, பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்ற விலையில் அடங்குவதால் வரவேற்பைப் பெற்றுள்ளது. Read More
Sep 27, 2020, 19:40 PM IST
இந்திய பிரதமராக மோடி இருக்கும் வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற எந்த வாய்ப்பும் இல்லை என்று பாக். முன்னாள் வீரர் அப்ரிதி கூறியுள்ளார். Read More
Sep 20, 2020, 14:22 PM IST
கேரளாவில் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக மத்திய உளவு அமைப்புகளுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. Read More
Sep 7, 2020, 19:12 PM IST
காஷ்மீர் காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர், 74 வயதான சையது சலாவுதீன். காஷ்மீரின் பத்காம் பகுதியை சேர்ந்த இவர் Read More
Sep 2, 2020, 10:04 AM IST
டேட்டிங் சேவையை நீக்குமாறும், நாட்டுச் சட்டங்களுக்கு ஏற்ப உள்ளடக்கத்தை மாற்றியமைக்குமாறும் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் அனுப்பிய எச்சரிக்கை கடிதத்திற்கு இந்நிறுவனங்கள் பதில் அளிக்காததால் இவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 2, 2020, 09:22 AM IST
கடந்த 2014க்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் புதிய குடியுரிமை சட்டத்திருத்தம்(சிஏஏ) கொண்டு வரப்பட்டுள்ளது. Read More
Aug 31, 2020, 09:23 AM IST
பாகிஸ்தானில் இருந்து வந்த சிறுபான்மையினர் அந்நாட்டுக்கு எதிராக லண்டனிலும், நியூயார்க்கிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.உலக அளவில் கலவரங்களின் போது காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினமாக ஆகஸ்ட் 30ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. Read More
Aug 18, 2020, 18:40 PM IST
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட விஷயங்களில் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு பாஜக அரசு துரோகம் இழைத்துவிட்டதாகப் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. Read More
Jun 29, 2020, 14:07 PM IST
தெற்காசிய நாடுகளில் கொரோனா பரவலில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலில், உலக அளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவுக்கு அடுத்து 4வது இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது. Read More
Jun 29, 2020, 13:46 PM IST
கராச்சியில் பங்குச் சந்தையில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள், அங்கு குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.பாகிஸ்தானில் தீவிரவாதிகள் அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெறும். தீவிரவாதிகள் மனித வெடிகுண்டுகளாக வந்து தாக்குதல்களை நடத்துவார்கள். Read More