Aug 28, 2020, 11:29 AM IST
நடிகர் சூரிக்கு நேற்று 43வது பிறந்த நாள் . இதையொட்டி அவரது ரசிகர்கள் ஹீரோக்கள் பாணியில் மரம் நட்டு, ரத்ததானம் அளித்து, கொரோனா ஊரடங்கு உதவிகள் வழங்கி சூரி பிறந்த நாளை கொண்டாடினார்கள். சூரிக்கு டைரக்டர் பாண்டிராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஏராளமானவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். Read More
Aug 22, 2020, 19:48 PM IST
25 வயது இளம்பெண் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார் Read More
Aug 18, 2020, 12:15 PM IST
புதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடி அறிவிப்பின்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. Read More
Jul 19, 2020, 10:16 AM IST
தமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மழையும் பெய்வதால் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கிறது.கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
Jun 25, 2020, 10:00 AM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து மத்தியப் பிரதேசத்தில் போராட்டம் நடத்திய திக்விஜய்சிங் உள்ளிட்ட காங்கிரசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் விலைகளை, காங்கிரஸ் ஆட்சியை விடத் தாறுமாறாக உயர்த்தி வருகின்றனர். Read More
Jun 24, 2020, 12:50 PM IST
டெல்லியில் முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகரித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 108 டாலராக விற்றது.அப்போது இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.41 ஆக இருந்தது. Read More
Jun 21, 2020, 10:17 AM IST
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 15வது நாளாக உயர்ந்து வருகிறது.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாய் உயர்ந்த போது கூட, பாஜகவினர் பெரும் போராட்டங்களை நடத்தினார்கள். Read More
Jun 16, 2020, 14:25 PM IST
கொரோனா காலத்திலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே இருப்பது ஏன்? என்று கேட்டு பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டில் முதன்முதலாகப் பொறுப்பேற்ற போது, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 106 டாலராக இருந்தது. Read More
Jun 16, 2020, 09:56 AM IST
வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 12 நாட்களுக்குச் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. Read More
May 4, 2020, 17:24 PM IST
உலகமெங்கும் பெட்ரோல் டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில் அவை மீது மதிப்புக் கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும் 40 நாட்களாக மக்கள் வேலையின்றி வருமானமின்றி தவிக்கும் நிலையில் இதைச் செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் இவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார். Read More