Nov 12, 2020, 11:18 AM IST
தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய பயணிகள் மாநில எல்லையான ஜுஜுவாடி வரை நகரப் பேருந்துகளில் சென்று அங்கிருந்து கர்நாடக மாநில பேருந்துகளில் சென்று வந்தனர். Read More
Nov 8, 2020, 12:25 PM IST
தமிழகத்தில் தற்போது தற்கொலைகளுக்கு வித்திடும் ஒரு கருவியாக உள்ள ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக முதல்வரும் விரைவில் இது தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். Read More
Nov 6, 2020, 15:26 PM IST
கொரானா ஊரடங்கு தளர்வுகளுக்குபின் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.துவக்கத்தில் 300 ரூபாய் கட்டண டிக்கெட் மூலம் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாகத் தினமும் 6000 பேருக்கு இலவச தரிசன டிக்கெட் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. Read More
Nov 4, 2020, 17:50 PM IST
கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் ராகவாலாரன்ஸ் தமிழில் தயாரித்து, இயக்கி ஹீரோவாக நடித்த படம் காஞ்சனா. தற்போது லக்ஷ்மி பாம் என்கிற பெயரில் இந்தியில் தயாராகி உள்ளது. Read More
Nov 3, 2020, 15:38 PM IST
வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி புரியும் வெளி மாவட்ட மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தங்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். இதற்காகச் சென்னையில் இருந்து அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. Read More
Nov 2, 2020, 12:37 PM IST
பிரபல நடிகர்கள் அவ்வப்போது உதவிகள் செய்கின்றனர். பேரிடர் காலங்களில் அரசுக்கு நன்கொடைகளும் அளிக்கின்றனர். அவர்கள் மக்கள் மனங்களில் இடம் பிடிக்கின்றனர். கொரோனா ஊரடங்கிலும் பல நடிகர்கள் உதவிகள் அளித்தனர். அரசுக்கும் முதல்வர், பிரதமர் நிவாரண நிதிகள் அளித்தனர். Read More
Nov 2, 2020, 12:02 PM IST
ஆந்திர மாநிலத்தில் சோதனை முறையில் சிகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவடத்தில் கடந்த அக்டோபர் 2 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட இரண்டு நாளிலேயே விஜயநகரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. Read More
Oct 30, 2020, 10:44 AM IST
தமிழகத்தில் முதல்முறையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 50,000 ஆயிரம் ரூபாய் மற்றும் கூடுதல் விலைக்கு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. Read More
Oct 27, 2020, 20:20 PM IST
கடந்த 6 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல்நல குறைவால் இன்று உயிரிழந்தார் முருகன். Read More
Oct 27, 2020, 16:23 PM IST
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் , அப்போது அவர் புதுச்சேரி மாநிலத்திலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். Read More