Mar 15, 2021, 22:35 PM IST
How to get your Corona vaccination certificate through Aarogya Setu and Cowin Read More
Mar 12, 2021, 21:04 PM IST
பறக்கும் விமானத்தில் பெண் ஒருவர் போதையில் ஆடைகளை கழட்டி கலாட்டா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 11, 2021, 21:14 PM IST
அடுத்த வாரம் கூகுள் பே செயலியில் பயனர்களுக்கு புதிய வசதிகள் வழங்கப்பட உள்ளன. பயனர்கள் தங்கள் கணக்கில் தனிப்பட்ட முறையில் தகவல்களை சேமிக்க இது உதவும். Read More
Mar 10, 2021, 18:28 PM IST
சில சத்துகளை நம் உடல் சேர்த்து வைக்க இயலாது. அவற்றை நாம் தினமும் சாப்பிடுவதை தவிரவேறு வழியில்லை. அப்படிப்பட்ட சத்துகளில் ஒன்று வைட்டமின் சி. Read More
Mar 4, 2021, 20:53 PM IST
தைராய்டு ஹார்மான்கள் நம் உடலின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் (மெட்டாபாலிசம்) மற்றும் சுகப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. Read More
Feb 27, 2021, 14:51 PM IST
இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா உட்பட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதற்கு உருமாறிய கொரோனா வைரஸ் காரணமல்ல. சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளது தான் காரணம் என்று நிமான்ஸ் மூளை உயிரியல் பிரிவு முன்னாள் ஆசிரியர் டாக்டர் ரவி கூறியுள்ளார். Read More
Feb 27, 2021, 11:02 AM IST
தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளியில் ₹ 1.30 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணை கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த 3 பேரை கலால் துறையினர் கைது செய்தனர். இவற்றை ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திக் கொண்டு வர முயன்ற போது இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டது. Read More
Feb 26, 2021, 11:07 AM IST
குடிபோதையில் மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொன்ற பின்னர் மனைவியின் உடலுக்கு அருகேயே விடியும் வரை படுத்துத் தூங்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தலைநகர் டெல்லி அருகே நடந்துள்ளது. டெல்லி அருகே உள்ள புராடி சந்த் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (33). Read More
Feb 26, 2021, 09:06 AM IST
நடிகர் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்தில் நடித்தவர் கன்னட நடிகை ராகினி திவேதி. இவர் கடந்த ஆண்டு போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் பெங்களுரு போதை மருந்து கடத்தல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். Read More
Feb 25, 2021, 17:38 PM IST
பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 14,000 கோடி மோசடி செய்த பின்னர் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரபல ரத்தின வியாபாரியான நீரவ் மோடி (49) போலி ஆவணங்கள் தாக்கல் செய்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 14 ஆயிரம் கோடி மோசடி செய்தது கடந்த 2019ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது Read More