May 31, 2020, 16:37 PM IST
பாகுபலி பட வில்லன் நடிகர் ராணாவும் ஐதராபாத்தைச் சேர்ந்த மிஹீகாவும் கடந்த 2வாரத்துக்கு முன்பு தங்களது காதலை அறிவித்தனர். இந்த காதலுக்கு குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்டினர். இந்த நிலையில் கடந்த வாரம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்தது. Read More
May 23, 2020, 13:56 PM IST
நடிகர் ராணா, காதலி மிஹீகா திருமண நிச்சயதார்த்தம் கொரோனா தடை காலத்தில் எளிமையாக அதுவும் சத்தமில்லாமல் ஐதராபாத்தில் ரகசியமாக நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் பயம் காரணமாக குடும்பத்தினர் யாரும் இதனை உறுதி செய்யவில்லை. Read More
May 21, 2020, 20:40 PM IST
பாகுபலி நடிகர் ராணாவும். ஐதராபாத்தைச் சேர்ந்த மிஹீகாவுக்கும் காதல் மலர்ந்தது, இதனை சில தினங்களுக்கு முன் ராணா தனது இணைய தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். Read More
May 15, 2020, 10:05 AM IST
பாகுபலி நடிகர் ராணாவுக்கு மிஹீகாவுடன் காதல் மலர்ந்திருக்கிறது. தனது காதலியை இரண்டு தினங்களுக்கு முன் இணைய தளம் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். ராணா இவர்களின் முதல் சந்திப்பு காதல் மலர காரணமாக அமைந்தது.மிஹீகா ஐதராபாத்தை சேர்ந்தவராக இருந்தாலும் மும்பையில் வசிக்கிறார். Read More
May 13, 2020, 10:08 AM IST
பாகுபலி படத்தில் வில்லனாக நடித்தவர் ராணா டக்குபதி. இவரும் நடிகை திரிஷாவும் காதலிப்பதாகக் கடந்த சில வருடங்களுக்கு முன் தகவல் வெளியானது. இருவரும் ஜோடியாகப் பல இடங்களுக்கு வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்தனர். Read More
Apr 21, 2020, 10:21 AM IST
சுமார் ரூ 250 கோடிக்கும் அதிகமான செலவில் உருவான படம் பாகுபலி. பிரபாஸ், அனுஷ்கா, ராணா நடித்த இப்படத்தை ராஜமவுலி இயக்கினார். தற்போது ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். ராம்சரண், ஜூனியர் என் டி ஆர் நடிக்கின்றனர். Read More
Mar 30, 2020, 17:30 PM IST
நடிகை திரிஷா தமிழில் நடித்துக்கொண்டே தெலுங்கிலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருந்தார். தெலுங்கில் நடித்த போது பாகுபலி நடிகர் ராணாவுடன் டேட்டிங் செய்து வந்தார். ராணா, திரிஷா காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. அதுபற்றி கண்டு கொள்ளாமல் இருவரும் தங்களது உறவை தொடர்ந்தனர். Read More
Mar 16, 2020, 12:57 PM IST
எஸ் பேங்க் முறைகேடு வழக்கு தொடர்பாக, தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. Read More
Mar 9, 2020, 09:06 AM IST
எஸ் பேங்க் முறைகேட்டில் யாருக்குத் தொடர்பு என்பதில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. Read More
Mar 8, 2020, 17:18 PM IST
எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரை வரும் 11ம் தேதி வரை அமலாக்கத் துறையினரின் காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More