Feb 11, 2021, 11:14 AM IST
திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடை பெறவுள்ளது. இந்தியத் திரைப்படத் திறனாய்வுக் கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது. Read More
Feb 11, 2021, 09:22 AM IST
ஆஸ்கார் விருது பட்டியலில் இருந்து மலையாளப் படமான ஜல்லிக்கட்டு வெளியேற்றப்பட்டுள்ளது.இவ்வருட ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஏப்ரல் 25ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி விருதுக்கான படங்கள் தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. Read More
Feb 10, 2021, 10:57 AM IST
பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோவின் தந்தையாக நடித்தவர் நாட்டுப்புற கலைஞர். அவர் நெல்லையில் மழைக்கு ஒழுகும் கூரை வீட்டில் வாழ்ந்து வந்தார். Read More
Feb 9, 2021, 10:38 AM IST
அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜின் கூழாங்கல் திரைப்படம் 50 வது ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் 2021 இல் மதிப்புமிக்க டைகர் விருதைப் பெற்றுள்ளது. முதன்முறையாக ஒரு தமிழ் படம் இந்த விருதினை பெறுகிறது. இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிக்கின்றனர். Read More
Feb 7, 2021, 18:02 PM IST
ராஜபாளையம் அருகே தேவதானம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது. நெல்லைக் கொட்டி வைத்து விவசாயிகள் அவதி. Read More
Feb 7, 2021, 17:24 PM IST
நாமக்கல் அருகே மின் துறை அமைச்சர் தங்கமணியின் வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
Feb 6, 2021, 19:43 PM IST
சமீபத்தில் தனது அலுவலகத்தில் பணியாற்றியவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் Read More
Feb 6, 2021, 18:28 PM IST
ராஜபாளையத்தில் சசிகலாவை வரவேற்று அதிமுக பெயரில் வைக்கப்பட்ட பேனர் பெரும் பரபரப்பையும் அதிமுகவினர் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் வைத்தது போன்று பேனர் வைக்கப்பட்டுள்ளது. Read More
Feb 6, 2021, 18:20 PM IST
90 களில் தமிழ், தெலுங்கு இருமொழிக்கும் தெரிந்த இயக்குனர்கள் என்றால் கே.பாலசந்தர், பாரதிராஜா, கே.விஸ்வநாத் என்று சிலரை விரல்விட்டு எண்ணிவிடலாம் பாலசந்தர், பாரதிராஜா பற்றி எல்லோருக்கும் தெரியும் விஸ்வநாத் இயக்கிய ஒரு படப் பெயரைச் சொன்னால் இந்தியா முழுவதுமே தெரியும். Read More
Feb 5, 2021, 10:12 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 500க்கு கீழ் சென்றிருக்கிறது. பெரம்பூர், நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. Read More