Jul 17, 2020, 10:40 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது குறித்து மும்பை பாந்தரா பகுதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை குடும்பத்தினர். காதலி, பட அதிபர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 28க்கும் மேற்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் தந்திருக்கின்றனர். Read More
Jul 15, 2020, 17:16 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்று சுஷாந்த் உடலுக்குக் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி (தெலுங்கு படம் துனீகா துனீகா நடித்தார் ரியா) நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Jun 27, 2020, 18:16 PM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடந்த 14 ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் அடுத்த ஆண்டு தடபுடலாகத் தனது திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் அவர் தற்கொலை செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. Read More
Nov 15, 2019, 15:32 PM IST
டைரக்டர் சுந்தர்.சி இயக்கத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த, ஆக்ஷன் படத்தில் விஷால், தமன்னா நடித்துள்ளனர். இப்படம் இன்று திரைக்கு வந்தது. இதையடுத்து விஷால் நடிக்கும் புதியபடத்துக்கு சக்ரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. Read More
Aug 15, 2019, 12:09 PM IST
நாட்டின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றினார். Read More
Aug 14, 2019, 19:07 PM IST
சமூக ஊடகமான ட்விட்டர் இந்தியாவின் தேசிய சின்னங்களுள் ஒன்றான அசோக சக்கரத்தின் இமோஜியை புழக்கத்திற்கு கொண்டுவந்துள்ளது. Read More
Aug 14, 2019, 14:01 PM IST
இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தி வீர சாகசம் நிகழ்த்திய இந்தியப்படை விமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது வழங்கப்படுகிறது. Read More
Aug 8, 2019, 13:04 PM IST
பாகிஸ்தான் எல்லைக்குள் தைரியமாக பறந்து, அத்துமீறிய அந்நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய மற்ற விமானப்படை விமானிகளுக்கு வாயு சேனா பதக்கமும் வழங்கி கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் இது பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் தெரிகிறது Read More