Apr 15, 2020, 12:56 PM IST
கொரோனா ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா இந்தியாவிலும் பரவி வருகிறது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்த 21 நாள் ஊரடங்கு தற்போது மீண்டும் 19 நாட்கள்(மே3வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 13, 2020, 16:36 PM IST
கேரளாவில் கொரோனா பாதிப்பு மும்முரமாக உள்ளது. அரசும், போலீசாரும் மக்களை கொரோனா பிடியில் சிக்காமல் காக்கப் போராடி வருகின்றனர். டென்ஷனான பணியில் இருக்கும் போலீஸ்காரர்களை உற்சாகப்படுத்தக் கேரள போலீஸ் உயர் அதிகாரிகள் சொந்த குரலில் கொரோனா பாடல் பாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். Read More
Apr 9, 2020, 15:24 PM IST
கொரோனா வைரஸ் தடுப்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுச் சிறப்பாக பணியாற்றி வருகின்றன. இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. Read More
Apr 5, 2020, 15:12 PM IST
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு நிலவரங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களிடம் பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். Read More
Apr 5, 2020, 15:09 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினைப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினர். இந்தியாவில் இது வரை 3,374 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நோய்க்கு 77 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Apr 5, 2020, 14:32 PM IST
பிரதமர் அழைப்பு விடுத்துள்ளபடி, மக்கள் இன்றிரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு மெழுகுவர்த்தி ஏற்றலாம். அதேசமயம், ஏ.சி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனங்களை வழக்கம் போல் பயன்படுத்தலாம். அதே போல், தெருவிளக்குகள் அணைக்கப்படாது. மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் வழக்கம் போல் இயங்கும். Read More
Apr 3, 2020, 10:18 AM IST
இவர் சமீபத்தில் விமானம் மூலம் பெங்களூர் சென்றபோது அதே விமானத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவரும் சென்றதாகவும். இதையடுத்து ஷ்ரத்தாவை பரிசோதித்த அதிகாரிகள் அவரை தனிமையில் இருக்கக் கேட்டுக் கொண்டதாகவும் சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. Read More
Apr 1, 2020, 10:20 AM IST
அஜீத்குமார் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.பெங்களூர் விமான நிலையத்தில் அவரை பரிசோதித்த அதிகாரிகள் 21 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க கேட்டுக்கொண்டனர். Read More
Mar 29, 2020, 16:55 PM IST
விமான நிலையத்தில் அவரை வழிமறித்த அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்தார்கள். பின்னர் தனிமையில் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்று அட்வைஸ் தந்தனர். அதை ஏற்று ராதிகா ஆப்தே மருத்துவமனை ஒன்றில் தனி அறை எடுத்து தங்கினார். Read More
Mar 28, 2020, 12:55 PM IST
பீகாரில் பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியதால், நூற்றுக்கணக்கான கோழிகள் கொன்று புதைக்கப்பட்டது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்தியாவில் சுமார் 900 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில்தான் தலா 170க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் Read More