Sep 28, 2020, 11:41 AM IST
கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்வதைத் தொடர்ந்து மீண்டும் லாக் டவுனை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலின் தொடக்கக் கட்டத்தில் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. Read More
Sep 28, 2020, 09:13 AM IST
சேலம், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த மாவட்டங்களில் புதிதாக நூற்றுக்கணக்கானோருக்குத் தொற்று பாதித்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் நோய் பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை. Read More
Sep 27, 2020, 09:30 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை, சென்னையில் கொரோனா பாதிப்பு, கொங்கு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு, கொரோனா பலி, Read More
Sep 26, 2020, 19:05 PM IST
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் கேரளா மெல்ல மெல்லத் தமிழகத்தை நெருங்கி வருகிறது. இன்று முதன்முதலாகக் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.இந்தியாவிலேயே முதல் கொரோனா நோயாளி கேரளாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டார். Read More
Sep 26, 2020, 13:43 PM IST
இந்தியாவில் கொரோனா நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. நேற்று உயிரிழந்த 1089 பேரையும் சேர்த்துப் பலி எண்ணிக்கை 93,379 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Sep 26, 2020, 14:38 PM IST
நான் ஆக்டிவ் ஆகத்தான் இருக்கிறேனா? என்ற கேள்வி பல நேரங்களில் நமக்குள் எழும்பலாம். நிறைய வேலை, ஒரே அலைச்சல் என்றெல்லாம் கூறலாம். ஆனால் உடல்ரீதியாக நாம் செயலூக்கம் உள்ளவர்களாக இருக்கிறோமா என்பதை அளவிட ஒரு முறை உள்ளது. Read More
Sep 26, 2020, 10:32 AM IST
பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் அடக்கம் செய்வதற்கு முன் முழு அரசு மரியாதை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவருக்குத் தமிழக திரை உலகின் சார்பாக பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். Read More
Sep 26, 2020, 10:08 AM IST
நாட்டில் இது வரை 7 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. Read More
Sep 26, 2020, 09:47 AM IST
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.சென்னையில் கடந்த 20 நாட்களாக ஆயிரத்துக்கும் குறைவானவர்களுக்குத் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. நேற்று முன் தினத்திலிருந்து மீண்டும் ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதித்து வருகிறது. Read More
Sep 25, 2020, 22:45 PM IST
Covid patient Marriage, Marriage at hospital, Covid marriage Read More